பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
தருமபுரி, ஜனவரி 19 - தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர்…
தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரன் தோப்பு மற்றும் பழங்கால ஆலமரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தருமபுரி, ஜனவரி 19 - தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியான்கொட்டாய் பகுதியில் குருமன்ஸ் இன…
அரூர் வட்டாரக் கால்நடை மருத்துவமனையில் பாலார் வேளாண் கல்லூரி: RAWE மாணவர்கள் பங்கேற்பு
தருமபுரி, ஜனவரி 7 - தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் அமைந்துள்ள சித்தேரி கிராமக் கால்நடை…
பாலக்கோடு பேரூராட்சி கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்; பாஜக நிர்வாகி பி.கே. சிவா ஆட்சியர், எஸ்பியிடம் மனு
தருமபுரி, டிசம்பர் 31 - தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு தினசரி அண்டை மாநிலமான…
தருமபுரியில் ஜாக்டோ ஜியோ மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
தருமபுரி, டிசம்பர் 27 - தருமபுரி இந்திய தொழிற்சங்க மையம் அலுவலகத்தில் மாவட்ட ஜாக்டோ ஜியோ…
தருமபுரியில் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி, டிசம்பர் 27 - தருமபுரியில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை சங்கங்களின்…
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பென்னாகரம், டிச. 26 - தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் இருந்து ஒகேனக்கல் பகுதிக்கு ஈமச்சடங்கிற்காக…
தொப்பூர் அருகே லாரி, ஆம்னி வேன், பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு; நான்கு பேர் படுகாயம்; ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு
தருமபுரி, டிசம்பர் 16 - தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தருமபுரி - சேலம் தேசிய…
பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தில் தெருக்களின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை
தருமபுரி, டிசம்பர் 08 - தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மடம் கிராமத்தில் 600 -…
