வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி
நாகர்கோவில் ஜூலை 12 கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் காங்கிரஸ்…
விஷ அருந்தி தற்கொலை செய்து கொண்ட மகள்
நாகர்கோவில் ஜூலை 12 குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா-சிதம்பரம் தம்பதியினர் வசித்து வருகின்றனர் . இவர்களுக்கு…
ரயில் நிலைய ஆர்.எம்.எஸ்- ல் ஆதார் சேவை மையம்
நாகர்கோவில் ஜூலை 12 குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் ஆர்.எம்.எஸ்…
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வழக்கறிஞர்கள் கைது
நாகர்கோவில் ஜூலை 11 குமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை, இரணியல் போன்ற நீதிமன்றங்களில் பணி…
காமராஜர் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்
நாகர்கோவில் ஜூலை 11 குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில்…
மழைநீர் வடிகால் ஓடைப்பணி தொடக்கம்
குளச்சல் ஜூலை 11 குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட 18-ம் வார்டில் மழைநீர் வடிகால் ஓடை பணிகள்…
கல்பனா சாவ்லா விருது
நாகர்கோவில், ஜூலை - 11, கன்னியாகுமரி மாவட்டத்தில் துணிச்சல் மற்றும் தைரியமாக செயல்பட்ட தமிழநாட்டை பிறப்பிடமாக கொண்ட…
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
நாகர்கோவில் ஜூலை 11 கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள்…
மறுபுனரமைப்பு செய்யப்பட்ட பூங்கா
நாகர்கோவில் ஜூலை 11 சிறுவயதிலேயே குழந்தைகள் போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை…
