அருமனை இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்எஸ்பி உத்தரவு
அருமனை, பிப்-2 அருமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கங்கைநாத பாண்டியன் (45) என்பவர்…
கருங்கல் அருகே தந்தை மகன் தூக்கு போட்டு தற்கொலை
கருங்கல், பிப்- 2 கருங்கல் அருகே உள்ள இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (77).தொழிலாளி. இவரது மகன்…
தக்கலை அருகே சென்ட்ரல் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி
தக்கலை, பிப்- 2 மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு டாரஸ் லாரி ஒன்று…
மார்த்தாண்டம் அருகே லாரி மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
மார்த்தாண்டம், பிப்- 2 மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (36). தொழிலாளி. இவர்…
படுக்கை அறையில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
திருவட்டாறு, பிப்-2 ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட சாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் குமார் (47). தொழிலாளி. இவரது மனைவி…
களியக்காவிளை தேநீா்க் கடை 24 மணி நேரமும் இயங்கலாம்
களியக்காவிளை பிப் 2 தேநீா்க் கடை அரசாணையைப் பின்பற்றி 24 மணி நேரமும் செயல்படலாம் என சென்னை…
களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா
களியக்காவிளை, பிப், 2 - களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளி துவங்கி நூறு ஆண்டுகளை…
கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா
கன்னியாகுமரி பிப் 2 கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா…
குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 12 பேர்
நாகர்கோவில் பிப் 2, கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு…
