பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாகர்கோவில் பிப் 7 தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் இன்னல்கள், தேசிய…
அஞ்சலகங்களில் பார்சல் சிறப்பு முகாம்
நாகர்கோவில் பிப் 6 கன்னியாகுமரி கோட்டம் முழுவதும் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும்பொதுமக்களுக்குச் சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல்…
கொட்டாரம் பகுதியில் தீ விபத்து
கன்னியாகுமரி பிப் 6 கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் சி.எஸ்.ஐ. காது கேளாதோர் உயர்நிலைப்…
குட்கா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு பேர் கைது
நாகர்கோவில் பிப் 6 கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா
ஆரல்வாய்மொழி பிப் 6 கன்னியாகுமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஊக்கத் தொகையினை ஆவின் மூலம் தான் வழங்க…
புதிய மருத்துவமனை திறப்பு விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் மற்றும் முட்டம் கே.எம்.எம்.சி மருத்துவ கல்லூரி இணைந்து…
பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் மருத்துவ முகாம்
தக்கலை பிப் 6 கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தக்கலை உட்கோட்ட காவல்…
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆரல்வாய்மொழி பிப் 6 கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா…
மார்த்தாண்டம் பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை – 2 பேர் கைது
மார்த்தாண்டம், பிப்- 6 மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (48 ).இவர் மார்த்தாண்டம் சந்தை…
