இஸ்ரேல்-ஈரான் போரில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் பத்திரமாக மீட்டுத் தந்த மத்திய அரசு; தமிழக மீனவர்கள் பாராட்டு
கன்னியாகுமரி, ஜூன் 30 - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் உச்சகட்ட நிலையை அடைந்ததை…
வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா; பா.ஜ. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்பு
கன்னியாகுமரி, ஜூன் 30 - கன்னியாகுமரி மாவட்டம் வைகுண்டபுரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பகவான் ஸ்ரீ…
முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் ரூ. 9 லட்சத்தில் அலங்கார கற்கள்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
புதுக்கடை , ஜூன் 30 - புதுக்கடை அருகே முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி…
குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு; அதிரடி காட்டிய எஸ்.பி
நாகர்கோவில், ஜூன் 30 - முதல் முறை எச்சரிக்கையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியும் மீண்டும் மீண்டும்…
கொல்லங்கோடு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம்
கொல்லங்கோடு, ஜூன் 30 - கொல்லங்கோடு நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்…
நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி
நாகர்கோவில், ஜூன் 30 - நாகர்கோவில் நான்குவழி சாலையில் சென்டர் மீடியனில் பைக் மோதி 2…
களியக்காவிளை அருகே டீக்கடையை சூறையாடிய ஆட்டோ டிரைவர்
களியக்காவிளை, ஜூன் 30 - களியக்காவிளை அருகே அடைக்காக்குழி பகுதியை சேர்ந்தவர் புஷ்பாகரன் (63). இவர்…
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்
கன்னியாகுமரி, ஜூன் 30 - நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய…
திருவட்டார் அருகே தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாயம்
மார்த்தாண்டம், ஜூன் 28 - திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் டேனியல். தொழிலாளி. இவரது மகள் அபினா…