திங்கள்சந்தையில் பைக் – ஆட்டோ மோதல் 2 பேர் காயம்
திங்கள் சந்தை, மார்- 8 திங்கள்சந்தை அருகே ஆலங்கோடு தென்னந்தோட்டத்து விளையை சேர்ந்தவர் சுபாஷ் (30) வாடகைக்கு…
இரணியல் அருகே பைக்கில் லாரி மோதல்
திங்கள் சந்தை, மார்- 8 தக்கலை அருகே பறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ஜான்சன் (47). கட்டிடத்…
அரசு பள்ளியில் புதிய கட்டிடம் எம் எல் ஏ தொடங்கினார்
கருங்கல், மார்-8 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மிடாலம் ஊராட்சி உதயமார்த்தாண்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த…
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோவில் ரோகிணி திருவிழா
களியக்காவிளை, மார்-8 அதங்கோடு, ஆனந்த நகர் மாயா கிருஷ்ண சுவாமி கோயில் 100-வது வருட ரோகிணி…
பைக் ஓட்டிய சிறுவனின் தாய்க்கு நீதிமன்றம் தண்டனை
மார்த்தாண்டம், மார்-8 கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை தீவிரப்படுத்தி,…
தக்கலையில் அண்ணியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு
தக்கலை, மார்-8 தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதி கிறிஸ்து நகரை சேர்ந்தவர் ஜெயந்தி (54). இவரது…
கருங்கலில் ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு
கருங்கல், மார்- 8 கருங்கல் அருகே செம்முதல் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (37). கொத்தனார். இவரது மனைவி…
மாரடைப்பால் லோகோ பைலட் உயிரிழப்பு
நாகர்கோவில் மார்ச் 8 நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி விட்டு கீழிறங்கியதும் லோகோ பைலட் மாரடைப்பால்…
பறவை கணக்கெடுப்பை மார்ச் 9 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்த உள்ளது
நாகர்கோவில் மார்ச் 8 பறவை பல்லுயிர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கில், தமிழ்நாடு வனத்துறை 2024 மார்ச்…
