தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
தக்கலை, ஏப்- 24- குமாரபுரம் அருகே முட்டை காடு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ் (53) மரம்…
போக்சோவில் சிக்கிய வாலிபர் தூக்கில் தொங்கினார்
இரணியல், ஏப்- 24 இரணியல் அருகே ஆளூர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபாலன் மகன் ஹரிஹரன் (22) பெயிண்டிங்…
குமரியில் டிஎஸ்பி தலைமை போலீசார் தீவிர ரோந்து
சுசீந்திரம்.ஏப்.24 ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் …
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலை புனரமை
சுசீந்திரம்.ஏப்.24ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேலைகள் துவக்கம் குமரி மாவட்டம் தேரூர்…
பீப்க்கறியில் கரப்பான் பூச்சிஆர்டர் செய்தவர் அதிர்ச்சி
மார்த்தாண்டம் ஏப் 24 கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆசையாக பீப் கறியை…
கடன் தொல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை
நாகர்கோவில் ஏப். 24 நாகர்கோவில் இடலாக்குடி லாலா விடை பகுதியை சேர்ந்தவர் பைசல் நிசதார் (47) வெளிநாட்டில்…
மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
நாகர்கோவில் ஏப். 24 தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:16339 மும்பை சிஸ்டி- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்…
அரசு பஸ் – லாறி நேருக்கு நேர் மோதல்
பூதப்பாண்டி - ஏப் - 24 பூதப்பாண்டியை அடுத்துள்ள கடுக் கரையிலிருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றி…
202 கிலோ கிராம் குட்கா பறிமுதல். இருவர் கைது
நாகர்கோவில் ஏப் 24 கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
