இரண்டாவது டிக்ஷா மையத்தைத் அரியலூரில் திறந்து வைத்தது
அரியலூர், ஜூலை:23 2024 அரியலூர் பகுதியில் இளைஞர்களை மேம்படுத்துவதற்கும் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தனது அர்ப்பணிப்பை மீண்டும்…
தேமுதிக மாவட்ட செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
அரியலூர்,ஜூலை:22 அரியலூர் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர்…
பாமக வினர் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அரியலூர், ஜூலை:22 அரியலூர்,பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர்…
முன்னால் அரசு கொறடா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
அரியலூர், ஜூலை:21 அரியலூரிலுள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலரும்,…
இரவில் தெருவிளக்கு எரியாமல் காணப்படும் கா.அம்பாபூர் காலனி
அரியலூர், ஜூலை:21 அரியலூர் மாவட்டம்,&வட்டம் காவனூர் ஊராட்சிக்கு உட்பட்டதாகும் கா. அம்பாபூர் கிராமம். அக்கிராமத்தில் காலனி தெருவில்…
வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு
அரியலூர்,ஜூலை:21 அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் சார்பில் வெங்கடகிருஷ்ணாபுரம், மேலக்கருப்பூர், ஆலந்துறையார்கட்டளை மற்றும்…
ஒரு வயது பெண் குழந்தை உயிரிழப்பு
அரியலூர், ஜூலை:20 அரியலூர் மாவட்டம்,செந்துறை அருகே கோட்டைக்காடு கிராமத்தில் ஒரு வயது பெண் குழந்தை மர்மமான முறையில்…
புதிய ஆட்சியராக பொ.ரத்தினசாமி பொறுப்பேற்றார்
அரியலூர், ஜூலை அரியலூர் மாவட்ட புதிய ஆட்சித்தலைவராக பொ.ரத்தினசாமி (Thiru.P.Rathinasamy, IAS.,) நேற்று வெள்ளி கிழமை மாவட்ட…
ஒன்றியக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்
அரியலூர், ஜூலை:19 அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த கூட்டத்தை, ஒன்றியக் குழுத் தலைவர்…