ஆக 19
திருப்பூர் மாவட்ட கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்கம் ஏழாம் ஆண்டு துவக்க விழா கணியாம் ம
பூண்டியில் உள்ள தனியார் திருமண மஹாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் மாநில தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாண்புமிகு மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இந்த விழாவில் மாநில முதுநிலை தலைவர் துரை. மாநில பொறுப்பாளர் சின்னசாமி, மாநில முதன்மை துணைத் தலைவர் மயில்வாகனம், மாநில கூடுதல் செயலாளர் தனபாலன், திருப்பூர் மாவட்ட தலைவர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் வாசுதேவன், பொருளாளர் சீதாராமன், துணைத் தலைவர் விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளர் மணி, துணைச் செயலாளர் தங்கமுத்து , துணை பொருளாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலச்சந்தர், கருப்பசாமி, செந்தில்குமார், ஆனந்தகுமார், பொன்னுச்சாமி, ஆனந்த், சாமிநாதன், நாகமாணிக்கம், கமலஹாசன், ,தர்மராஜ், தெய்வசிகாமணி, செயற்குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், கண்ணன் ,திலக், பாலாஜி, ராஜபாண்டி ,சண்முகம், சரவணக்குமார், நல்லசாமி ,அருண், ரகு சுரேஷ் கலைச்செல்வி உள்ளிட்ட அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர்…