By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடூரில் அரசு நூலகத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வரும் பெண்ணால்இளைஞர்கள் பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நடூரில் அரசு நூலகத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வரும் பெண்ணால்இளைஞர்கள் பாதிப்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

நடூரில் அரசு நூலகத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வரும் பெண்ணால்இளைஞர்கள் பாதிப்பு

Last updated: May 30, 2024 1:23 am
May 30, 2024 58 Views
Share
SHARE

ஊத்தங்கரை அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகம் ஆக்கிரமிப்பால் இளைஞர்கள் பாதிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி நடூர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பஞ்சாயத்து இளைஞர்களின் நலன் கருதி கடந்த 2008 ஆம் ஆண்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் கட்டப்பட்டது. அந்த கிராமத்தை சுற்றியுள்ள கோவிந்தாபுரம், கொம்மம்பட்டு உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தினந்தோறும் தினசரி மற்றும் வார நாளிதழ் படிப்பதற்கும், சுய அறிவை மேம்படுத்த பொது அறிவு புத்தகங்களை படிப்பதற்கும், மேலும் போட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்களை படிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த கிராமத்தில் உள்ள செல்வி (வயது 52) என்பவர் நூலகம் கட்டப்பட்ட இடம் எனக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது எனவும் அதற்கான உரிய ஆவணங்கள் என்னிடம் இருப்பதாக கூறி நூலகத்திற்குள் ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் அப்பெண்ணிடம் இந்த இடம் மற்றும் கட்டிடம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சொந்தமான இடத்தில்தான் நூலகம் கட்டப்பட்டுள்ளது குடியிருப்பை காளி செய்ய வேண்டும் என்று கூறியும் அப்பெண் இடத்தை காலி பண்ணவில்லை என்பதால். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அரசு இடத்தை ஆக்கிரமித்து உள்ள அப்பெண்ணை அகற்றி நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

21-வது கால்நடை உயிரினங்கள் கணக்கெடுப்பு

October 27, 2024 30 Views
மதுரையில் ஆகாய நடை மேம்பாலம்
மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பு
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?