தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது தமிழர் திருநாள் பொங்கல் விழாவில் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவை ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் 100 பானைகளில் பொங்கல் வைக்து மிகச் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு யுஎஸ்டி சீனிவாசன் மாநில மருத்துவஅணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம் மாவட்ட பொருளாளர் சரவணன் மாவட்ட துணைச் செயலாளர் ராஜதுரை புனிதா மனோகரன் முன்னிலையில் நடைபெற்றது சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் பொன் முத்தையா பாண்டியன் கடற்கரை பெரியதுரை ரூபி பாலசுப்ரமணியன் புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா அன்புமணி கணேசன் மாணவரணி உதயகுமார் ஆதிதிராவிடர் நலக்குழு கே எஸ் மாரியப்பன் சுற்றுச்சூழல் அணி ஜலால் வழக்கறிஞர் கள் முத்துராமலிங்கம் பிச்சையா கண்ணன் அன்புச்செல்வன் ஜெயக்குமார் சண்முகையா கோமதி அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் தாசில்தார் ஓய்வு சூரிய நாராயண மூர்த்தி ராயல் கார்த்தி சரவணன் கவுன்சிலர் வெங்கடேஷ் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு பொறுப்பாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.



