By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: Dr. அ. வசந்தகுமார் எழுதிய என்னை செதுக்குபவர்கள் நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > Dr. அ. வசந்தகுமார் எழுதிய என்னை செதுக்குபவர்கள் நூல் வெளியீட்டு விழா
தருமபுரிமாவட்டம்

Dr. அ. வசந்தகுமார் எழுதிய என்னை செதுக்குபவர்கள் நூல் வெளியீட்டு விழா

Last updated: October 1, 2024 12:56 pm
October 1, 2024
120 Views
Share
SHARE

தருமபுரி செப் 30

தருமபுரி அடுத்த குண்டலபட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் டாக்டர். அ. வசந்தகுமார் எழுதிய என்னை செதுக்குபவர்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பெருமாள் தலைமை தாங்கினார். வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். ஜார்கண்ட் மாநில உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம் முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு என்னை செதுக்குபவர்கள் நூலை வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை வருவான் வடிவேலன் கல்லூரியின் நிறுவனர் வடிவேலன் பெற்றுக் கொண்டார். சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்தியத் தமிழ் சங்கத்தின் தலைவர் ஆவடி குமார் கலந்து கொண்டார். விழாவில் பேசிய நிதியரசர் கற்பக விநாயகம் மாணவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் தமது எதிர்கால குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக செதுக்கும்சிற்பியாக என்னை செதுக்குபவர்கள் நூல் இருக்கிறது என்று குறிப்பிட்டார். சிறந்த கல்வி அறிவுடன் ஒழுக்கமான மாணவர்களை உருவாக்குவதில் வருவான் வடிவேலன்கல்லூரி முன்னுதாரணமாக இருக்கிறது என்று பாராட்டினார் .இந் நூலின் ஆசிரியர் அ.வசந்தகுமார் நூலாக் க அனுபவ உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை ஜோதிலதா தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சட்டத்துறை உள்பயிற்சியாளர் வழக்கறிஞர் அருணா ராகவி நூல் மதிப்புரை செய்தார்.கல்லூரியின் நிறுவனர் வடிவேலன் நன்றியுரை ஆற்றினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சிவக்குமார் வெகு சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டித்து
குமரி கலெக்டர் அலுவலகத்தில்உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை
ரூ. 9 லட்சத்தில் காங்கிரீட் தளம்அமைக்கும் பணி
100 நாள் வேலை வட்டியுடன் பணம் வழங்க வேண்டும்
ஏழாம் ஆண்டு தைப்பூசத் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மீனவர்கள் மீது தாக்குதல் 8 பேர்

September 24, 2024
71 Views
சிவகங்கை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டு: கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா
வாணியம்பாடி அருகே மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை முயற்சி
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account