By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
மதுரைமாவட்டம்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்

Last updated: September 30, 2024 9:53 am
September 30, 2024
142 Views
Share
SHARE

மதுரை செப்டம்பர் 30,

 

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் – நவராத்திரி உற்சவம்

 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் மஹிசாசூரன் என்பவன் தனக்கு பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளால் அழிவு இல்லை எனும் படியாக சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி ஒன்பது நாட்கள் தவமிருந்து விரதம் இருந்து அவ்வரக்கனை வதம் செய்தார். “மஹிஷம் என்பதற்கு அறியாமை அல்லது இருள் எனும் பொருள்படும்”. இவ்வுலகில் அறியாமை எனும் இருள்நீங்கி அறிவு என்னும் ஒளி ஒளிர்விட்டு ஒளிமயமாக விளங்குவதை குறிப்பிடுவதே நவராத்திரியின் தாற்பரியம் அதன்படி மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்

1434-ஆம் பசலி நவராத்திரி உற்சவம் 03.10.2024 முதல் 12.10.2024-ஆம் தேதி முடிய நடைபெறவுள்ளது. மேலும், 17.10.2024 அன்று சாந்தாபிஷேகம் நடைபெறும். மேற்படி உற்சவ நாட்களில் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாத்துதல், தங்ககவசம் சாத்துதல், உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரதம் உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது. மேலும், மேற்படி உற்சவ நாட்களான 03.10.2024 முதல் 12.10.2024 வரை தினசரி மாலை 06.00 மணி முதல் அருள்மிகு மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேட பூஜைகள் இரவு 08.30 மணி வரை நடைபெறும். எனவே, மேற்படி பூஜை கால நேரங்களில் பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்குத் தான் தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும் என்ற விபரம் இத்திருக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொள்கின்றார்கள்”. மேலும் 03.10.2024 முதல் 12.10.2024 வரை திருக்கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 09.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரையிலும், மற்றும் மாலை 04.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம்,

வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் திருவிழா அழைப்பிதழில் கண்டுள்ளபடி நடைபெற உள்ளன. மேலும் கொலுச்சாவடியில் கொலு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்குபவர்கள், சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்கள் சம்பந்தமான மற்றும் இதர பொம்மைகளை வழங்குபவர்கள் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ச.கிருஷ்ணன், பி.எஸ்.சி., பி.எல்., இணைஆணையர்/செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன தொழிலாளி சாவு!
2026-ல் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்
குளோரின் டெஸ்ட் ஆணையாளர் ஆய்வு
குமரி கடற்கரை கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு
ஈச்சம்பாடி அணைக் கட்டின் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக ஆர்ப்பாட்டம்

June 29, 2024
83 Views
வேலூரில் அன்பு கரங்கள் திட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாவு; போலீஸ் விசாரணை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை
பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account