By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல்துறையில் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் புகார்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > காவல்துறையில் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் புகார்!
இராமநாதபுரம்மாவட்டம்

காவல்துறையில் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் புகார்!

Last updated: January 27, 2025 9:53 am
January 27, 2025
43 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன.24-

 

ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தரணி முருகேசன் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தித்து ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 

ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இந்துக்களின் புனித தளமான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி தனது சகாக்களுடன் மாமிசம் உணவுகளை உண்டுள்ளார். மேலும் காவல்துறையினரை அழைத்து மாமிச உணவுகளை மேலே கொண்டு செல்பவர்களை தடுக்கக் கூடாது என்றும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார். அதனால் திருப்பரங்குன்றம் மழையின் மாண்பு மற்றும் மழையின் புனித தன்மையை கெடுத்துள்ளார். இந்து மதத்தின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் எத்தனையோ மக்கள் நல பணி அப்படியே உள்ள நிலையில் தற்போது இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதுடன் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்து வருகிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பல நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் வகையில் தான் அரசாட்சி இருக்கும். அதற்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி வைக்கிற மாதிரி ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிங்கின் செயல் அமைந்திருக்கிறது. இது திட்டமிட்டு மதக் கலவரத்தை உருவாக்கிய ஆகவேண்டும் என்ற ஒரு கெட்ட நோக்கத்துடன் செயல்படுவது போல் உள்ளது. குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத மோதல் ஏற்படாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும் 

இவ்வாறு புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
உயர் நீதிமன்றம் தீர்ப்பை அவமதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது
குமரி கடல் பகுதியில் 2.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு
நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் வெற்றி
ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டருக்கு பாராட்டு: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்காஞ்சிபுரம்மாவட்டம்

அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

May 1, 2025
29 Views
ஆண்டார்குளம் தெங்கம்புதூர் பகுதியில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்களை பிடித்து சுசீந்திரம் காவல்துறையினர் விசாரணை
ஆட்சியர் அலுவலகத்தில் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பிரதமர் படம் இல்லை என கேள்வி எழுப்பிய பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account