ஜனவரி: 4
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதல் முழக்கமிட்டு தன் இன்னுயிரை மாய்த்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 266 வதுபிறந்தநாள் விழாவில் மண்ணரை பாரப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திரு உருவ சிலைக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ். மேயர் தினேஷ்குமார்.
வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
கே .என்.விஜயகுமார் எம்எல்ஏ. இரண்டாம் மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ்.
முன்னாள் மேயர் திருமதி விசாலாட்சி. தேமுதிக மாவட்ட செயலாளர் குழந்தைவேல். இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர்
பாரி கணபதி. கவுன்சிலர் .பி ஆர் இளங்கோ . தமிழ்ச்செல்வி முத்துக்கிருஷ்ணன். சிவசேனா சார்பில் அட்சயா தினேஷ் குமார்.உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பேச்சி முத்து தோட்டராஜ் .ரத்தினசாமி கட்டபொம்மு. ராஜேந்திரன் சின்னசாமி. உள்ளிட்ட விழா கமிட்டினர் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.