ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் தியாகி ஈஸ்வரன் அரங்கம் மற்றும் திருவுருவ சிலை கட்டிடப்பணியினை அமைச்சர் முத்தூர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா செயற்பொறியாளர் கார்த்திகேயன் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



