கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெஞ்சல் புயல் நிவாரண பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் .சு.முத்துசாமி அவர்கள் தலைமையில், நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., சட்டமன்ற உறுப்பினர்கள் .ஒய்.பிரகாஷ் (ஓசூர்), .தே.மதியழகன் (பர்கூர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .பி.பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .பி.புஷ்பா, மற்றும் வருவாய் துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



