By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

Last updated: January 29, 2025 2:44 pm
January 29, 2025
68 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா விழாவையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பாக, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு (27.01.2025) அன்று கொடியசைத்து துவக்கி வைத்து, வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு  அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 01.01.2025 5 31.01.2025 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகள் கடைபிடித்தல், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று (27.01.2025) நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி, பெங்களூர் சாலை வழியாக புதுப்பேட்டை ரவுண்டானாவில் முடிவடைந்தது.

பொதுமக்கள் விபத்தினை தவிர்க்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு, சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைகவசம் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும். சாலைக் குறியீடுகளையும் விதிகளையும் மதித்தால் விபத்துகளை தடுத்திட முடியும். வாகனத்தை பயன்படுத்தும் போது கை பேசியை பயன்படுத்தக்கூடாது. அதேப்போல அபாயகரமாக வாகனத்தை இயக்க கூடாது. குறிப்பாக மது அருந்தி வாகத்தை ஓட்டக்கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் மற்றும் எதிர் திசையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். எனவே, பொதுமக்கள் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். மேலும், தலைகவசம் அணிந்து வராத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசங்களை வழங்கி, இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக் கூடாது என அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திருலோகசுந்தர், உதவி கோட்டப்பொறியாளர்களஅன்புஎழில், முருகன், கவிதா, உதவிப்பொறியாளர் அன்பரசன், வட்டாட்சியர் வளர்மதி, காவல் ஆய்வாளர் வெங்கடேச பிரவு 

 

 

மற்றும் உதவிப்பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், அலுவலக பணியாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மோட்டூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு
ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி
பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
போதைப் பொருள் தடுப்பு புகையிலை தடுப்பு
பட்டியலின மக்கள் வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை காயப்படுத்திய சம்பவத்தில் மூவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 மண்டல அலுவலகம்

April 7, 2025
69 Views
சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கன்னியாகுமரி
குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
மயிலாடி ரிங்கல்தௌபே பள்ளியில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account