By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துவாரகாபதி கடற்கரையில்ஆமைகள் முட்டையிடும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > துவாரகாபதி கடற்கரையில்ஆமைகள் முட்டையிடும்
கனஂனியாகுமரிமாவட்டம்

துவாரகாபதி கடற்கரையில்ஆமைகள் முட்டையிடும்

Last updated: December 11, 2024 12:16 pm
December 11, 2024
59 Views
Share
SHARE

 தென்தாமரைகுளம்.,டிச.11, தமிழ்நாடு வனத்துறை மற்றும்

புலம்பெயர் பறவைகள் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட   வன அலுவலர்  பிரசாந்த் அறிவுறுத்தலின் பேரில்

கன்னியாகுமரி அருகே உள்ள துவாரகாபதி கடற்கரையில் 

 ஆமைகள் முட்டையிடும் பகுதிகள் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை நடைபெற்றது. இதில் நாகர்கோவில் இந்து கல்லூரி  பொருளாதாரத்துறை  மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கடற்கரையில் ஆமைகள்  முட்டையிடும் பகுதிகளை சுத்தம் செய்தனர். பின்னர் நடந்த விழிப்புணர்வு அமர்வில் நெகிழி பைகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் ஆமைகளின் பிரதான உணவு ஜெல்லி மீன்களாகும். நாம் தூக்கி போடும் நெகிழி பைகள் கடலிலே மிதக்கும் போது ஜெல்லி மீன்கள் என்று நினைத்து அதை உண்ணும் போது குடலில் சிக்கி ஆமைகள் உயிரிழப்பதற்கு காரணமாகிறது மற்றும் அவை முட்டையிடும் மணல் தேரிகளை பாதுக்காக்கவேண்டி அவசியம் குறித்தும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

   இந்நிகழ்ச்சியில் 

புலம்பெயர் பறவைகள் ஆராய்ச்சி நிலைய நிர்வாக இயக்குனர் முனைவர் எஸ்.பாலச்சந்திரன்,

பூதப்பாண்டி ரேஞ்ச் வனவர் அசோக், கீல் தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவை வஸ்தியான்,  கலைமாமணி பழனியாபிள்ளை,  சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் செ.சுதாமதி, 

நாகர்கோவில் இந்து கல்லூரி, பொருளாதாரத் துறை  உதவிப் பேராசிரியர், முனைவர் ஆர்.தங்கஷீலா, 

புலம்பெயர் பறவைகள் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் ரித்திகா, முருகேசன் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

2025 விருது வழங்கும் விழா
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா துவக்கம்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறை
மாங்காடு அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்
கணக்கம்பாளையம் பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்

March 20, 2025
71 Views
ஐம்பது வருடமாக அடிப்படை வசதியில்லாத கிராம மக்கள்
தருமபுரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: தருமபுரி போக்சோ சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு; 9ம் தேதி நடைபெறுகிறது; குமரியில் 5394 பேர் எழுதயிருக்கின்றனர்
குளச்சலில் 4 டெம்போக்களில் பேட்டரிகள் திருட்டு; மர்ம நபருக்கு போலீஸ் வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account