By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடிமாவட்டம்

போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: August 1, 2024 10:40 am
August 1, 2024
68 Views
Share
SHARE

தூத்துக்குடியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி துணை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

 

சட்டத்திற்கு புறம்பான பொதை பொருட்கள்  இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பானது  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அறக்கட்டளையோடு இணைந்து தொடர் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு (கூட்டு அறக்கட்டளை) சார்பில் தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையயத்தின் முதல்வர் முனைவர் வா.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் டி. முத்துமாலை, அய்யனடைப்பு முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர் ஆ. ஆதிநாராயணன், நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தின் இயக்குனர் அ.முத்துப்பாண்டியன், துளசி சோஷியல் டிரஸ்ட் இயக்குனர் எஸ். தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவரும், மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் படை உருப்பினருமான எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக  தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஏ.செந்தில்இளந்திரையன்  கலந்து கொண்டு போதைப் பொருட்களினால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், குற்றங்கள் குறித்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது  அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் இருந்து புறப்பட்டு கோரம்பள்ளம் ஊராட்சிமன்ற அலுவலகம், கைலாசபுரம் சாலை, இந்திராநகர் நான்கு தெருக்களின் வழியாக மீண்டும் தொழிற்பயிற்சி நிலையத்தை சென்றடைந்தது. இப்பேரணியில் தொழிற்பயிற்சி நிலைய உதவி இயக்குனர் ஏஞ்சல்,  முன்னால் காவல் உதவி ஆய்வாளர் ஐ. ஹென்சன் பவுல்ராஜ், சிகரம் அறக்கட்டளை இயக்குனர் பேய்குளம்  பி.முருகன், பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை நிர்வாகிகள் தா.முருகேஸ்வரி, ஏரல் ஏ. புஸ்பவேணி, எல் பாஸ் சமூகசேவை அறக்கட்டளை இயக்குனர் ராஜ்கமல் , சமூக ஆர்வலர் புதுக்கோட்டை ஜெயபால், மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தின் உடற்கல்வி ஆசிரியரும் விடுதி கண்காணிப்பாளருமான  ஆர்.சுவர்கின் நேவிஸ் ஞானதுரை நன்றி கூறினார். நிகழ்சிக்கான ஒருங்கிணைப்பு பணியை தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்து இருந்தனர். பேரணி முடிவில் போதைப் பொருட்களின் புகைப்படங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஒப்பாரி வைத்து அடக்கம் செய்து, அனைவரும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊட்டி கர்நாடகா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாடடம்
வைத்தீஸ்வரன் ஆலய கும்பாபிஷேக விழாவில்20000 க்கும் மேற்பட்ட பக்தர்கள்
மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
சென்னை பல்லாவரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா சத்சங் சார்பில் ஸ்ரீமத் நாராயணீயம் தசகங்களில் ஒரு மணி நேரம் வினாடி வினா போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்

வீரராகவ பெருமாள் கோயில் தேர்திரை தயார்படுத்தும் பணி தீவிரம்!!

May 10, 2024
99 Views
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
நெல் வயல்களில் வால் நெல் கட்டுப்படுத்துவது எப்படி? குமரி கலெக்டர் தகவல்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு
ஆரல்வாய்மொழி அருகே கனரக வாகனம் மோதியதில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account