சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர் பகுதியில் கொசு அழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்ட போது எடுத்த படம் நகராட்சி நகரமன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆலோசனைப்படி ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி தீவிர கண்காணிப்பில் கொசு அழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது



