By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக மன்ற தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக மன்ற தலைவர்
தென்காசிமாவட்டம்

அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக மன்ற தலைவர்

Last updated: August 5, 2024 2:59 pm
August 5, 2024
97 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய குளத்து மண்ணை தனியாருக்கு விற்பனை செய்த திமுக நிர்வாகிகளை கண்டித்து செய்தி வெளியிட்ட நமது அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக பேரூராட்சி மன்ற தலைவர்

 

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பெரியகுளத்திற்கு வரவேண்டிய தண்ணீரின் மதகுகளை அடைத்து மண் அள்ளிய செய்தி வெளியிட்ட நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் செய்தியாளர் குத்தாலபெருமாளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் 

 

 

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பெரியகுளம் பகுதியில் தண்ணீர் வரக்கூடிய மதகுகளை அடைத்து மண் எடுத்து அதனை செங்கல் சூளை மற்றும் தனியார் ஃப்ளாட்களுக்கும் விற்பனை செய்த ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற துணை தலைவர் நாலாயிரம் எ பாப்பா என்பவரின் கணவர் சாமி ஆகியோரின் திரை மறைவு வேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த  நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழின் (02 08 2024) அன்று செய்தி பிரசுரமாகி இருந்தது, 

 

இதனையடுத்து ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் செய்தியாளர் குத்தாலப் பெருமாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரையும் செய்தி நிறுவனத்தையும் அவதூறாகவும் ஒருமையிலும் பேசி மிரட்டல் தோனியில் பேசினார் இதனால் செய்தி நிறுவனத்தையும் பத்திரிக்கையாளரையும் அவதூறாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இதன் பின்னர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமாரிடம் குத்தாலபெருமாள் சக பத்திரிக்கையாளர்கள் மற்றும் கழக வழக்கறிஞர் சுப்பிரமணியன் உடன் மனு அளித்தார்

அந்த மனுவில் தன்னையும் தன் நிறுவனத்தையும் அவதூறாக பேசி அரசியல் அமைப்பில் உள்ள பத்திரிகை சுதந்திரத்தை மீறி பத்திரிகை தர்மத்தை பறிப்பதாகும் மேலும் எதிர் மனுதாரர் ஆளுங்கட்சி தரப்பை சேர்ந்தவர் என்பதால் அவரால் எனக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை பரிசீலித்த காவல் கண்காணிப்பாளர் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம்
ஒரே பதிவு எண்ணில் மூன்று பேருந்து என்பது தவறான தகவல்
புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை: எஸ்பி ஸ்டாலின் பேட்டி
சௌந்தரநாயகி ஆலயத்தில் விஜயதசமி மண்டகபடி
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி மீதமுள்ள டி.ஏ.வை உடனே வழங்கவேண்டும்; தமிழக அரசுக்கு கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

காஷ்மீர்- கன்னியாகுமரி ஆன்மீக புனித பயணம் கன்னியாகுமரியில் நிறைவு : தளவாய் சுந்தரம் பங்கேற்பு

November 3, 2025
37 Views
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விளையாட்டு மைதானம்
தமிழ்நாடு வணிகர் பேரவை வெள்ளயனுக்கு நினைவஞ்சலி
தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 251 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை
கராத்தே போட்டி முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் பரிசு வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account