By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தேனி > அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் விழா
தேனிமாவட்டம்

அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் விழா

தின தமிழ்
Last updated: November 7, 2024 10:52 am
Published November 7, 2024
Share
SHARE

பெரியகுளம்  நவ – 07

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் ஸ்ரீ கலைமகள் வாசுகி கல்வி அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் தலைமை ஆசிரியை வாசுகி பாலமுருகன்  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும்  வள்ளலார் சத்திய ஞானசபை பணியாளர்களுக்கு ஸ்ரீ கலைமகள் வாசுகி கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும்,வடுகபட்டி அஇதிமுக பேரூர் கழக செயலாளருமான பாலமுருகன் வேட்டி,சேலைகள் வழங்கினார்.நிகழ்வில் வள்ளலார் சத்திய ஞான சபை நிர்வாகிகளும் உடனிருந்தனர். மேலும் கடந்த தீபாவளி திருநாள் அன்று வடுகபட்டி பேரூர் கழகத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

You Might Also Like

ஊர் கண்காணிப்பாளர் திட்டத்தில் நான்கு கேமராக்களை கன்னியாகுமாரி டிஎஸ்பி மகேஷ் குமார் செயல்பாட்டிற்கு திறந்து வைத்தார்

கல்லறைதோட்டம் செல்ல முறையான பாதை வேண்டும்

மீனவர்கள் குறித்த பொன் ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சுரேஷ் ராஜன் பதிலடி

சுசீந்திரம் அருகே அரசு பஸ் மோதி சட்டக் கல்லூரி மாணவர் சாவு

தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு நிதியுதவி செய்த பி.டி.செல்வகுமார்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கல்விதஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர் சேர்க்கை

தின தமிழ் தின தமிழ் June 9, 2024
குமரி கிழக்கு காங். பொதுச்செயலாளராக ரமேஷ் பாபு
வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
ஈரான் நாட்டில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த 6 தமிழக மீனவர்கள் கேரளாவில் மீட்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?