By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுகவினர் திருப்பூர் மாநகராட்சியில் வெளிநடப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அதிமுகவினர் திருப்பூர் மாநகராட்சியில் வெளிநடப்பு
திருப்பூர்மாவட்டம்

அதிமுகவினர் திருப்பூர் மாநகராட்சியில் வெளிநடப்பு

Last updated: September 24, 2024 10:25 am
September 24, 2024
58 Views
Share
SHARE

திருப்பூர் செப்டம்பர்: 24

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் அதிமுக மாமன்ற உறுப்பினருக்கு தகவல் கொடுக்காமல் வார்டுக்குள் நுழைந்து அரசியல் செய்வதாக கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

 

 

திருப்பூர் மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் திமுக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பன்வர் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, மேலும் வார்டுகளுக்குள் உள்ள பிரச்சனைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து மனுக்களை அளித்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் பாலசுப்பிரமணியன் அதிமுக மாமன்ற உறுப்பினர் வார்டுகளுக்குள் மாமன்ற உறுப்பினரிடம் தகவல் தெரிவிக்காமல் வருவதாகவும், அங்கு வந்து அரசியல் செய்வதாகவும் கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர் RA.சேகர் தெரிவிக்கையில், அதிமுக 7-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கவிதா விஜயகுமார் பகுதியில் துணை மேயர் பாலசுப்பிரமணியன் கம்யூனிஸ்ட் தோழர்களை இணைத்துக் கொண்டு ஆய்வு செய்தும், போராட்டங்களையும் நடத்தி வருவதாகவும், இது குறித்து மாமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார், ஆனால் இதற்கு மாமன்ற கூட்டத்தில் மேயர் மற்றும் துணை மேயர் பதிலளிக்காமல் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் அதிமுகவினருக்கு பதிலளிப்பதாகவும், இது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இதேபோன்று அதிமுகவினர் எந்த ஒரு கோரிக்கையை வைத்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பதில் அளித்து வருவதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்தனர். மேலும் இந்த வீடியோ திமுக ஆட்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்காமல் வேற தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை வைத்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினார், உடனடியாக இந்த போக்கை நிறுத்தாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக மாமன்ற உறுப்பினர் RA.சேகர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம்
மணிமா மருத்துவமனையில்இலவச மருத்துவ முகாம்
கனிமொழி எம்பிக்கு ராஜா எம்எல்ஏ தலைமையில் சிறப்பான வரவேற்பு
சுசீந்திரம் அருகே என்ஜினியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் மீது வழக்கு
குளச்சல் முஸ்லிம் முஹல்ல தேர்தலில் நசீர் அணியினர் வெற்றி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்விளையாட்டு

ஊட்டியில் நடந்த சர்வதேச கராத்தே போட்டி

November 23, 2024
50 Views
நூறு மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோட்டை சுவர் தூய்மை பணி நிறுத்தம்: மாவட்ட நிர்வாகம் தொல்லியல் துறை இடையே கருத்து மோதல்
இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!
கொல்லம் ரயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account