By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதை பழக்கத்தால் பல விளைவுகள் ஏற்படுகிறது – காவல் ஆய்வாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > போதை பழக்கத்தால் பல விளைவுகள் ஏற்படுகிறது – காவல் ஆய்வாளர்
திருப்பூர்மாவட்டம்

போதை பழக்கத்தால் பல விளைவுகள் ஏற்படுகிறது – காவல் ஆய்வாளர்

Last updated: July 29, 2024 11:29 am
July 29, 2024
121 Views
Share
SHARE

 திருப்பூர் ஜூலை: 29

 சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அவிநாசி ரோட்டரி சங்கம் இணைந்து அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் போதை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை ஆற்றினார், அவிநாசி ரோட்டரி சங்க தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினராக அவிநாசி காவல் ஆய்வாளர் பாரதி ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆய்வாளர் பேசுகையில், போதைப் பொருள்கள் பயன்பாடு தற்போது முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது, இதனால் இளைய தலைமுறையினர், குறிப்பாக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை பாதிக்கிறது, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதன் தொடர் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தற்போதைய சூழலில் இது மிகவும் அவசியம் என்று பேசினார். அவிநாசி ரோட்டரி சங்க கவர்னர் தேர்வு பூபதி, சுப்புராஜ், பாலசுப்பிரமணியம், பாலசந்தர், மெகாகதிர், ஜீவா, செயலாளர் சங்கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பிறகு மாணவச் செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, நவீன்குமார், திவாகர், கோகுல் ஆகியோர் தலைமையில் போதை விழிப்புணர்வு நடனமும்,  நாடகமும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக அவிநாசி ரோட்டரி சங்க பொருளாளர் ரமேஷ் நன்றியுரை கூறினார். நிகழ்வில் ஏராளமான பொது மக்கள், மாணவ மாணவிகள், காவல் துணை ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், முருகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

துணி உறையுடன் கம்பளி போர்வை வழங்கும் திட்டம்
இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் சாமிதோப்பு
பள்ளி குழந்தைகளுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
2 டாடா ஏஸ் வாகனம் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை ஒன்றியம்

October 5, 2024
77 Views
மதுரையில் குழாய் பதிக்க லஞ்சம் – பொதுப் பணித் துறை அலுவலர்கள் இருவரும் கைது
இலவச மின்சாரத்தை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம்
மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது – அன்பில் மகேஷ்
தூத்துக்குடி மாநகராட்சியில் அதிக குடிநீர் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account