By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 டாடா ஏஸ் வாகனம் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > 2 டாடா ஏஸ் வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரிமாவட்டம்

2 டாடா ஏஸ் வாகனம் பறிமுதல்

Last updated: November 14, 2024 10:01 am
November 14, 2024
94 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மாவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (32). விவசாயியான இவர் இரண்டு பசு மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் 10.11.2024 ஞாயிற்றுகிழமை அன்று வீட்டிற்கு வந்த இருவர், மாடு விற்பதாக அறிந்து வந்துள்ளதாக தெரிவித்து, மாடுகளை விலை பேசியுள்ளனர். மிகக்குறைந்த விலைக்கு மாடுகளை கேட்டதால், மாடுகளை தர முடியாது என லட்சுமி தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் 11.11.2024 திங்கட்கிழமை அன்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த இரண்டு மாடுளை காணாமல் போணதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபர்கள் மாடுகளை திருடியது தெரிய வந்தது. மாடுகளை வாங்க வந்த இரு வியாபாரிகள் மேல் சந்தேகமடைந்த லட்சுமி, மாடுகள் காணாமல் போனது குறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் இருவரது அடையாளத்தையும் காவல் நிலையத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, மாவத்தூர் கூட்ரோடு அருகே டாடா ஏஸ் வாகனத்தல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருவர் செல்வது குறித்து விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். பின்னர் அவர்களை பிடித்து விசாரித்தபோது, மாடுகளை திருடிய நபர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து சாவடியூர் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் (32) மற்றும் பெருமாள் (30) குரும்பேரி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (29) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மாடுகளை திருடுவதற்காக பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனம் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். லட்சுமியிடமிருந்து திருடப்பட்ட இரு மாடுகளை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். 

 

இந்த மூன்று பேரை பிடித்து தொடர் விசாரனை மேற்கொண்டதில் ஊத்தங்கரை அருகே உள்ள பூசாரி கொட்டாயய் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (37) மற்றும் பேருஹள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (33) ஆகியோரும் கூட்டாளிகள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் சாமல்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு டாடா ஏஸ் வாகனம் மற்றும் திருடப்பட்ட மூன்று மாடுகளை பறிமுதல் செய்தனர். இவர் ஐந்து பேரும் களர்பதி கிராமத்தில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இரவு நேரங்களில் மாடுகளை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர் மாடுகள் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் பிடிபட்டதும் போச்சம்பள்ளி சுற்று வட்டார விவசாயிகள் பெரும் நிம்மதியடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் ஓட்டு திருட்டை கண்டித்து காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம்
கைத்தறி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
திருச்சி: காவிரி ஆற்றங்கரை ஓரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
‘அடேங்கப்பா கதைகள்’ என்ற புதிய கேம்பைன்னை
தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

21 மைய ங்களில் 4075 பேர் குரூப்1 தேர்வு எழுதினர்!

July 15, 2024
99 Views
வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி பொதுக்கூட்டம்
தூத்துக்குடியில் ‘முரட்டு பக்தர்’ பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர்
காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account