By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
திண்டுக்கல்மாவட்டம்

தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை

Last updated: August 20, 2024 2:05 pm
August 20, 2024
57 Views
Share
SHARE

திண்டுக்கல் பஞ்சம்பட்டியில்       கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த திருப்பலியில் உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் சுமார் 2000 பேர்  கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த  சந்துரு  என்பவர் மிகப்பெரிய  தடியை வைத்துக்கொண்டு   பொதுமக்களை அச்சுறுத்தினார். பொதுமக்களை பார்த்து கோவிலை விட்டு வெளியேறுங்கள்எல்லாரையும் அடித்துக் கொன்று விடுவேன் என்றும் எனக்கு பின்னால் அரசியல் பலம் ஆள் பலம் இருக்கிறது என்னை பகைத்துக் கொண்டால் நான் உங்களை டிராக்டரை வைத்து நசுக்கி கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்  இந்த நபர் மீது சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் இவருடைய செல்வாக்கின் காரணமாக உடனடியாக வெளியே வந்து விடுகிறார். எனவே கிறிஸ்தவ சமூகமானது இவரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டு இருக்கிறது.   மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக தலையிட்டு விசாரணை செய்து கிறிஸ்துவ மக்களுக்கு நல்ல நீதியை வழங்க வேண்டும் என்று ஊர் மக்கள் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது

இந்த நிகழ்வில் அருட்தந்தை பீட்டர் ராஜ், அருட்தந்தை லாரன்ஸ், அருட்தந்தை ஜோசப் மில்டன் மற்றும் ஊர் தலைவர் சதீஷ் உப தலைவர் சேகர் முன்னாள் தலைவர் ஜான் பீட்டர் இவர்களுடன் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
திருமலைபுரம் பகுதி இளைஞர்களுக்கு அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார்
திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
இந்து அறநிலையத்துறை ,மாவட்ட நிர்வாகத்தை
சூலூர் பகுதி வக்பு மசோதாவை கண்டித்து கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை

October 11, 2024
41 Views
தேங்காபட்டணம் கடற்கரையில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ரமலான் தொழுகை
சேனம்விளை பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டிய எம் பி
8 பேரை புதுக்கடை போலீசார் கைது
கடலாடியில் சேதுசீமை பட்டாளம் இராமநாதபுரம் மாவட்ட வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மினி மாராத்தான்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account