By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரே நாளில் 2,04,650 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > ஒரே நாளில் 2,04,650 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
தூத்துக்குடிமாவட்டம்

ஒரே நாளில் 2,04,650 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை

Last updated: February 26, 2025 10:46 am
February 26, 2025
26 Views
Share
SHARE

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரே நாளில் 2,04,650 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

இது தொடர்பாக துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மொத்த சரக்குகளை கையாளும் தளங்களான வடக்கு சரக்குதளம் 2-ல் 120- டன் திறன் கொண்ட 2 நகரும் பளுதூக்கிகள் மற்றும் சரக்குதளம் 1 முதல் 5 வரை 3 நகரும் பளுதூக்கிகளும் சுழற்சி முறையில் செயல்பட்டு ஒரு நாளைக்கு 45,000 டன் சரக்குகளை வெளியேற்றுவதற்கு வசதியை பெற்றுள்ளது.

மேலும் மொத்த சரக்குகளை அதிகமாக கையாளுவதற்கு வசதியாக 240 மீட்டர்நீளமுடைய இணைப்பு கன்வேயர் செயலியை, தூத்துக்குடி அனல்மின் உற்பத்தி நிலையத்தின் கன்வேயர் செயலியுடன் இணைத்து நிலக்கரி சேமிப்புகிடங்கு வரை இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியின் மூலம் வ.உ.சி.துறைமுகத்தில் நிலக்கரி கையாளும் திறன் வருடத்திற்கு 7 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வ.உ.சிதம்பரனார்துறைமுகத்திற்குள் 3,85,136 சதுர மீட்டர் நிலப்பரப்பினை நிலக்கரி சேமிப்பதற்காகவும் மற்றும் 1,24,309 சதுர மீட்டர் நிலப்பரப்பினை சுண்ணாம்புகல்  சேமிப்பதற்காகவும் ஒதுக்கி அதனை விநியோகம் செய்யும் வசதியினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வடக்கு சரக்குதளம் -2 ல் கனரக வாகனங்கள் சென்றுவருவதற்கு வசதியாகவும் மற்றும் சரக்கு சேமிப்பதற்காகவும் 1700 சதுரமீட்டர் நிலப்பரப்பினை உருவாக்கியுள்ளது.வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வடக்கு சரக்கு தளம் -2 மற்றும் நிலக்கரி தளம் -2ல் கையாளக் கூடிய மொத்த சரக்குகளுக்கான கையாளும் கட்டணத்தில் சலுகைகள் அறிவிக்கபட்டுள்ளது. இச்சலுகை திட்டத்தில் மொத்த சரக்குகளை கையாளுபவர்களின் செலவினை குறைப்பதற்கு வசதியாக அமைய பெற்றுள்ளது. இச்சலுகை திட்டத்தின் முழு விவரங்களை வ.உ.சிதம்பர னார் துறைமுக இணைய தளம் https://vocport.gov.inல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறுகையில் வடக்கு சரக்குதளம் 3-ன் மிதவை ஆழத்தினை 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி கூடிய விரைவில் நடைபெற உள்ளது என்று கூறினார். வடக்கு சரக்குதளம் -3-ஐ ஆழப்படுத்தப்பட்ட பின் மொத்த சரக்குகளை நகரும் பளுதூக்கிகள் மூலம் கையாளப்படும் என்று கூறினார். 

வருடத்திற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை வெளியேற்றத்திற்கு வசதியாக JSW தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வடக்கு சரக்கு தளம் -3 ஐ முழுவதும் இயந்திரமயமாக்கும் திட்டமானது டிசம்பர் 2026 வருடத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை அருகே உதாரப்புலி அடைக்கல மாதா கெபி மற்றும் மணிக்கூண்டு புனிதப்படுத்தும் திருவிழா
ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா
காளிகேசத்தில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் இயற்கை கல்வி முகாம்
281 மாற்றுதினாளிகளுக்கான உதவி உபகரணங்கள்
ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 8 கிலோமீட்டர் நடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

January 22, 2026
43 Views
மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்
நாகர்கோவில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது; 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
22 ஆம் ஆண்டு ஆடி மாதம் திருவிழா
ஹோட்டல் ஷட்டரிலிருந்த நாகப்பாம்பு பிடிபட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account