கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், நரசிபுரம், புளியரசி மற்றும் பீர்ஜேப்பள்ளி ஆகிய கிராமத்தில், கூட்டுறவுத்துறை சார்பாக, புதிய பகுதிநேர நியாய விலைக் கடைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள், திறந்து வைத்தார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் .ஒய்.பிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா, ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் .கோ.நடராஜன் உள்ளிட்ட பலர் உள்ளனர்
புதிய பகுதிநேர நியாய விலைக் கடை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics