By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார்ப்பரேட் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்யாதது ஏன்? ஈரோட்டில் விக்ரமராஜா பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கார்ப்பரேட் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்யாதது ஏன்? ஈரோட்டில் விக்ரமராஜா பேட்டி
ஈரோடு

கார்ப்பரேட் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்யாதது ஏன்? ஈரோட்டில் விக்ரமராஜா பேட்டி

Last updated: August 27, 2025 10:24 am
August 27, 2025
49 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 27 –

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மண்டல இளைஞர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் மாநில தலைவர் விக்ரம ராஜா சிங் கலந்து கொண்டு பேசினார்.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களினால் சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுகிறது. இந்த கம்பெனிகள் தொடங்கப்படும் போது மொத்த வியாபாரம் மட்டும் நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் இதை மீறி இப்போது சில்லரை வியாபாரத்தில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதை கண்டித்து வருகிற 30-ம் தேதி திருச்சியில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலை நீடித்தால் கார்ப்பரேட் கம்பெனிகளை அப்புறப்படுத்தப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்துவதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளில் சோதனை நடத்துவதை அவர்கள் தவிர்க்கிறார்கள். ஆனால் சிறு வணிகர்களிடம் சோதனை நடத்தி பொருட்களை பறிமுதல் செய்வதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் சோதனை நடத்துவதில்லை என்பது தெரியவில்லை.

போதைப் பொருள் நடமாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப் பொருளை விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் கண்டிப்பாக தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு மொழியை கற்று கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக இந்தி மொழியை திணிப்பு தான் தவறு என்று கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் சண்முக வேல், செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு அருகே மரக்கன்றுகள் நடும் விழா -விழிப்புணர்வு முகாம்
ஈரோட்டில் கல் குவாரி, கிரஷர் பணிகளுக்கு எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
வாடகை கட்டிடங்களுக்கு ஜி எஸ் டி வரி விதி
ஆகாஷ் கல்வி நிறுவன ஈரோடு மாணவர்கள் 2 பேர் சிறந்த தரவரிசை பெற்று சாதனை
குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஈரோடு ஆர்.ஏ.என்.எம் கல்லூரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வ.உ.சி 154-வது ஜெயந்தி விழா கோலாகலம்

September 5, 2025
59 Views
சுடுகாட்டில் கஞ்சாவுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது
வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: நீதிபதி அதிரடி தீர்ப்பு
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
தேனி மாவட்டம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account