By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
கனஂனியாகுமரி

குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

Last updated: August 19, 2025 6:21 pm
August 19, 2025
15 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 19 –

குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

குழித்துறை அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 2:30 மணிக்கு போதையில் களியலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தலை மற்றும் கையில் அடிபட்ட காயத்ததுடன் சிகிச்சைக்கு வந்து உள்ளார்.

அந்த நேரத்தில் விபத்தில் காயமடைந்த ஒரு நபரும், மற்றொரு நபர் மாரடைப்பால் சிகிச்சை பெற வந்து உள்ளார். அந்த நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை கொடுத்து கொண்டிருந்த நேரத்தில் போதையில் சிகிச்சைக்கு வந்த நபர் டாக்டர் மற்றும் நர்ஸ்களை மற்றும் மருத்துவமனை ஊழியர்களை ஆபாசமாக தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டார்.

மருத்துவமனை ஊழியர்கள் சமதானப்படுத்தியும் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் வந்த நேரம் சிசிடிவி காட்சிகள் வாங்கி தாருங்கள் என்று கூறி சிகிச்சை பெறாமல் போலீசார் முன்னிலையில் ஆபாச வார்த்தை பேசி மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசாரும் மருத்துவமனை ஊழியர்கள் அவரோடு போராடி சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசாரும் ஒரு வழியாக போதை ஆசாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் அந்த நபர் மீது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஐந்து பேர் கையெழுத்திட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் போதை இறங்கியவுடன் விபரீதத்தை உணர்ந்த ஆசாமி அதிகாலையில் தலைமறைவாகிவிட்டார். அவர் போதையில் இருந்ததால் சரியான பெயரோ முகவரியோ தெரியவில்லை. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்த்தாண்டம் போலீசார் டாக்டர் லியோ ஜான் கொடுத்த புகாரின் பேரில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும் தகாத வார்த்தையால் பேசியதாகவும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை தேடி வந்தனர். கடையல் பிலாந்தோட்ட விளையைச் சேர்ந்த குமார் (35) கைது செய்யப்பட்டார். இவர் லாரி டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோட்டில் தங்க நாற்கர சாலையில் இருந்து அணுகு சாலை அமைக்கும் இடத்தில் மாவட்ட கலக்டர் ஆய்வு
மதங்களை கடந்து மனிதநேயம் இன்னும் வாழ்கிறது
அகஸ்தீஸ்வரத்தில் வாஜ்பாய் 100-வது பிறந்தநாள் விழா
சாமிதோப்பு அன்புவனத்தில் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முகாம்
குழித்துறை ஆற்றில் போதையில் தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்

June 30, 2025
39 Views
மதுரையில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு தமாகா சார்பில் மாலை அணிவித்து மரியாதை
வாக்­க­ளித்த மக்­களை நேரில் சென்று நன்றி தெரி­வி­யுங்­கள்
கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்
கோவையில் டி எம் எஸ் ஜுவல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account