By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூரில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூரில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Last updated: August 13, 2025 12:27 pm
August 13, 2025
65 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 13 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை, உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் காத்தவராயன், விழுப்புரம் தெற்கு மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் அசோக்குமார், ஜெய் பீம் கமல், ஆட்டோ ஓட்டுனர் சங்க இணை செயலாளர் அய்யனார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன் அனைவரையும் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரதம் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பூவை ஆறுமுகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது தூய்மை பணியாளர்களின் பணியை தனியாருக்கு தாரை வார்த்தலை தடுத்தல், தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவித்தல், தூய்மை பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஆ.மா. இளவரசு, ஆதி. குப்பன், ஜோதி, நீலத்துண்டு ஆறுமுகம், மாயகிருஷ்ணன், வினோதன் மற்றும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் நந்தகோபால், சிந்தனைச் செல்வன், தசரதன், கார்த்தி, லோகு, தீர்த்தமலை, மதன், நந்து, தீபக், சக்தி, கைசிக், கவியரசன், அருள், மாயக்கண்ணன், ஜெயராம், பேரரசு, கௌஷிக், கார்த்திக், ஜெனித், கவி, பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக செல்வகுமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில் அன்னதானம்
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பருவம்; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் வட கிழக்கு பருவமழை மீட்டு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி
விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

May 20, 2025
78 Views
வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கிய களியக்காவிளை பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
46 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல்
நிலாஸ் சைல்டு கேர் சென்டர் நடத்திய இலவச பரிசோதனை
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account