By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு அருகே அடகு வைத்த நகையை கொடுக்காமல் இழுத்தடிப்பு – வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அருகே அடகு வைத்த நகையை கொடுக்காமல் இழுத்தடிப்பு – வழக்கு பதிவு
கனஂனியாகுமரி

கொல்லங்கோடு அருகே அடகு வைத்த நகையை கொடுக்காமல் இழுத்தடிப்பு – வழக்கு பதிவு

Last updated: August 7, 2025 6:29 pm
August 7, 2025 5 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 7 –

கொல்லங்கோடு அருகே பன விளையை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். மீன் வியாபாரி. இவர் மனைவி நிஷா (43). நீரோடி பகுதியில் உள்ள கான்வெண்டில் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள நகைக்கடையில் கடந்த வருடம் மே மாதம் 52 கிராம் நகைகளை இரண்டு தடவையாக 2 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். இந்த வருடம் மே மாதம் அசல் தொகையுடன் வட்டியும் சேர்த்து நகைகளை மீட்க சென்றுள்ளார்.

அப்போது நகை அடகு கடையில் இருந்த பணியாளர்கள் நகையை மீட்கும் பணத்தை பெற்றுக் கொள்ளாமல் உரிமையாளர் இல்லை போன் செய்து விட்டு வரக் கூறி நகைகளை கொடுக்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர். தங்கம் விலை ஏறிக்கொண்டே போவதால் அடமானம் வைத்து நகை கிடைக்காதோ என்று கருதிய நிஷா உரிமையாளர் மீது கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது நகையை சட்ட விரோதமாக வைத்திருப்பதால் அதை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

புகார் மீது கொல்லங்கோடு போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் இது சம்பந்தமாக மாவட்ட எஸ்பியிடம் கடந்த மே மாதம் மற்றும் ஜூலை மாதங்களில் புகார் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் கொல்லங்கோடு போலீசார் நகை கடை உரிமையாளர் மீது நேற்று சி எஸ் ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You Might Also Like

குமரி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு வரவேற்பு; அதிமுக தீர்மானம்

தக்கலையில் திமுக சார்பில் மெளன ஊர்வலம் அமைச்சர் தலைமையில் நடந்தது

கருங்கல் அருகே இளம் பெண்ணின் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது

மார்த்தாண்டம் எம்.பி அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி

11-ம் தேதி முதல் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா

December 24, 2024 25 Views
வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை
ஆதார் திருத்தம் செய்ய 300 க்கும் மேற்பட்டோர்
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?