ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி ஏர்வாடி கிராமத்தில் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா தொடர்பாக சட்டம் ஒழுங்கு பணி தொடர்பாக சிறப்பு நிர்வாக நடுவர் பணியினை கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் தலைமைத்து துணை வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரம் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் கிராம நிர்வாக உதவி அலுவலர் முருகேசன் சிறப்பாக பணி செய்து கொண்டு வருகிறார்.



