By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வனத்துறை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வனத்துறை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

வனத்துறை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: July 14, 2025 4:42 pm
July 14, 2025
54 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஜுலை 14 –

கீரிப்பாறையை அடுத்துள்ள வெள்ளாம்பி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமன் (18) இவர் ஆரல்வாய்மொழி பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரை கழிந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பணிபுரியம் ஒரு பேராசிரியர் வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் கற்க வேண்டி இவருடைய வீடு இருக்கும் வெள்ளாம்பி பகுதிக்கு வந்து விட்டு திரும்பி செல்லும் சமயம் வனத்துறை ஊழியர்கள் இவர்களை வழிமறித்து விசாரித்ததாகவும் அப்பொழுது அவர்கள் நாங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று தான் இங்கு வந்துள்ளதாக கூறி அனுமதி கடிதத்தையும் காண்பித்த உடன் வனத்துறை ஊழியர்கள் சரிசெல்லுங்கள் என்று கூறியதும் ஸ்ரீமன் வீட்டிற்கு சென்று பின்னர் மூன்று மணியளவில் வாழையத் துவயல் செல்வதற்காக தனது பைக்கில் உறவினரான விபின் (22) என்பவரையும் கூட்டி செல்லும் போது வெள்ளம்பி கோவில் அருகே வரும் போது வழிமறித்து தாக்கியதாகவும் அதனால் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் இந்த சம்பவம் குறித்து கீரிப்பாறை காவல் நிலையத்திலும் வனத்துறை அலுவலகத்திலும் புகார் கொடுத்து இதுவரையிலும் சம்பந்தபட்டவரிடம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து வெள்ளாம்பி பொதுமக்கள் நேற்று காலை மறியல் செய்ய வந்தனர்.

இந்த சம்பவம் கேள்விப்பட்டு குலசேகரம் இன்ஸ்பெக்டர் கனகராஜ், அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலர் கலையரசன் ஆகியோர் சம்பவ இடம் வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மாவட்ட வன அலுவலரிடம் கூறி இதுக்கு ஒரு முடிவு செய்யலாம் இன்று மறியல் போராட்டம் வேண்டாம் என்று கூறினர் அதை ஏற்ற பொது மக்கள் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மேலும் வரும் திங்கள்கிழமை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சமயம் செவ்வாய் கிழமை தடிக்காரன் கோணம் சந்திப்பில் மறியல் செய்வதாக கூறி சென்றனர்கள்

விளம்பரம்

You Might Also Like

குமரி அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் 29ம் தேதி வரை நடக்கிறது
மணவாளக்குறிச்சி மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தோல்விக்கு காரணமான முதல்வர் பதவி விலகுவாரா? அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கேள்வி
கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை நாளை தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

March 26, 2025
98 Views
செங்குன்றத்தில் சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 355 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
நாகர்கோவில் குமரி பாலன் நினைவு தினத்தை ஒட்டி பயங்கரவாத எதிர்ப்பு தின பைக் ஊர்வலம்
வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தீ வைத்து எரிப்பு!! இந்திய நாட்டின் இறையாண்மை காத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மா.லெ ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account