By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வனத்துறை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வனத்துறை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

வனத்துறை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: July 14, 2025 4:42 pm
July 14, 2025
39 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஜுலை 14 –

கீரிப்பாறையை அடுத்துள்ள வெள்ளாம்பி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமன் (18) இவர் ஆரல்வாய்மொழி பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரை கழிந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பணிபுரியம் ஒரு பேராசிரியர் வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் கற்க வேண்டி இவருடைய வீடு இருக்கும் வெள்ளாம்பி பகுதிக்கு வந்து விட்டு திரும்பி செல்லும் சமயம் வனத்துறை ஊழியர்கள் இவர்களை வழிமறித்து விசாரித்ததாகவும் அப்பொழுது அவர்கள் நாங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று தான் இங்கு வந்துள்ளதாக கூறி அனுமதி கடிதத்தையும் காண்பித்த உடன் வனத்துறை ஊழியர்கள் சரிசெல்லுங்கள் என்று கூறியதும் ஸ்ரீமன் வீட்டிற்கு சென்று பின்னர் மூன்று மணியளவில் வாழையத் துவயல் செல்வதற்காக தனது பைக்கில் உறவினரான விபின் (22) என்பவரையும் கூட்டி செல்லும் போது வெள்ளம்பி கோவில் அருகே வரும் போது வழிமறித்து தாக்கியதாகவும் அதனால் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் இந்த சம்பவம் குறித்து கீரிப்பாறை காவல் நிலையத்திலும் வனத்துறை அலுவலகத்திலும் புகார் கொடுத்து இதுவரையிலும் சம்பந்தபட்டவரிடம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து வெள்ளாம்பி பொதுமக்கள் நேற்று காலை மறியல் செய்ய வந்தனர்.

இந்த சம்பவம் கேள்விப்பட்டு குலசேகரம் இன்ஸ்பெக்டர் கனகராஜ், அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலர் கலையரசன் ஆகியோர் சம்பவ இடம் வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மாவட்ட வன அலுவலரிடம் கூறி இதுக்கு ஒரு முடிவு செய்யலாம் இன்று மறியல் போராட்டம் வேண்டாம் என்று கூறினர் அதை ஏற்ற பொது மக்கள் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மேலும் வரும் திங்கள்கிழமை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சமயம் செவ்வாய் கிழமை தடிக்காரன் கோணம் சந்திப்பில் மறியல் செய்வதாக கூறி சென்றனர்கள்

விளம்பரம்

You Might Also Like

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
கருங்கல் மற்றும் சேனம்விளை அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க அரசாணை வெளியீடு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ தகவல்
கார் மற்றும் மணி பர்சில் இருந்து கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்சப்பணம்
குமரியில் குளங்களில் சட்ட விரோதமாக தாமரை சாகுபடி; நடவடிக்கை எடுக்க கோரி பாசன துறை சேர்மன் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தொண்டியை தனித்தாலுகாவாக அறிவிக்க கோரி

April 14, 2025
45 Views
பொதுமக்கள் பார்ப்பதற்காக நவீன லேசர் தொழில்நுட்ப காட்சி கூடப்பணி
நான்கு வயது  பெண் குழந்தையால் பரபரப்பு
குமரி போலீசார் அதிரடி. 77 கிலோ குட்கா பறிமுதல்
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்‌
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account