By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரியில் குளங்களில் சட்ட விரோதமாக தாமரை சாகுபடி; நடவடிக்கை எடுக்க கோரி பாசன துறை சேர்மன் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் குளங்களில் சட்ட விரோதமாக தாமரை சாகுபடி; நடவடிக்கை எடுக்க கோரி பாசன துறை சேர்மன் மனு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் குளங்களில் சட்ட விரோதமாக தாமரை சாகுபடி; நடவடிக்கை எடுக்க கோரி பாசன துறை சேர்மன் மனு

Last updated: December 1, 2025 7:18 pm
December 1, 2025
49 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச.2 –

குமரி பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட குளங்களில் தாமரை வணிக ரீதியாக ஹைபிரிட் விதைகளையும் கெமிக்கல் உரங்களையும் களைக்கொல்லிகளையும் பயன்படுத்தி தாமரை சாகுபடி செய்து குளங்களை அழிப்பதை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் தாமரை வளர்க்க ஏலம் போடுவதை நிறுத்திவிட்டனர்.

ஆனால் அனுமதி இன்றி சட்டவிரோதமாக தாமரை சாகுபடியை கும்பல்கள் செய்து வருவதால் விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும். விவசாய பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மட்டுமின்றி தாமரை சாகுபடி செய்வது தொடர்பாக ரவுடிகளுக்கு இடையேயும் ஜாதி ரீதியாகவும் யார் பெரியவர் என்ற நிலையிலும் சண்டைகள் மற்றும் தொழில் போட்டிகள் மோதல்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது.

மேலும் குளங்களின் பொறுப்பு நீர்வளத்துறை அதிகாரிகள் தாமரை பறிப்பவர்களையும் தாமரை பயிரிடுபவர்களையும் தடுக்க முயன்றால் அவர்களை தாக்கவும் மிரட்டவும் செய்து வருகிறார்கள். சட்டவிரோதமாக குளங்களை அழிக்கும் வகையில் தாமரை சாகுபடி செய்து வருவது சம்பந்தமாக நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார்கள் கொடுத்தால் கூட புகாரை வாங்க மறுக்கும் நிலைமையும், சில நேரங்களில் புகார்கள் மீது அதிகபட்சமாக மனு ரசீது மட்டும் போட்டு கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்து விடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று வரை நீர்வளத் துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தாமரை வளர்ப்பவர்களுக்கு எதிராக கொடுத்த மனுக்களின் மீது குமரி மாவட்டத்தில் ஒரு முதல் தகவல் அறிக்கை கூட போடப்படவில்லை என்பதில் இருந்து நிலைமையின் விபரீதத்தை உணர முடியும்.

ஆகவே கடந்த 20-11-2025 ல் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் தனக்கு கீழே உள்ள உதவி பொறியாளர்கள் கொடுத்த புகார்களில் குறைந்தபட்சம் 2025 ஆம் ஆண்டில் உள்ள புகார்களை தொகுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பி வைக்கவும், 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீர்வளத்துறை செயற்பொறியாளரிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல் நிலையங்களுக்கு தக்க உத்தரவு பிறப்பிக்கவும், நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கவும் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
7 குடும்பங்களை நீக்கி வைத்த ஊர் நிர்வாகம்
போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்
12 வருடம் கழித்து வந்த வில்லங்கம்
குமரிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ரூ.91.20 கோடி நல உதவிகள் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

எல்லா பருவங்களிலும் எல்லா வகையான காய்கறி

April 16, 2025
31 Views
வலிப்பு நோய் குறித்த பொது மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்வினை 4304 மாணவ மாணவி கள் எழுதினர்
ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா
போக்குவரத்து மாற்றம் செய்த 15 நிமிடத்தில் போக்குவரத்து நெரிசல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account