By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தியின் பெயரால் தொடங்கிய திட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் நிதியில்லாததால் பாதியில் நிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தியின் பெயரால் தொடங்கிய திட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் நிதியில்லாததால் பாதியில் நிறுத்தம்
மதுரை

தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தியின் பெயரால் தொடங்கிய திட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் நிதியில்லாததால் பாதியில் நிறுத்தம்

Last updated: July 4, 2025 10:54 am
July 4, 2025 3 Views
Share
SHARE

வாடிப்பட்டி, ஜூலை 04-

இந்தியாவின் இதயங்கள் கிராமங்கள் என்றார் தேசத்தந்தை மகாத்மா காந்தி. கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. கிராமங்கள் பல்வேறு வளர்ச்சி காண வேண்டுமென்று கனவு கண்டார். அவரது கனவை நனவாக்கும் வகையில் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தத் திட்டம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 100 நாள் வேலை கட்டாயமாக்கப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உயிர் நாடியான நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் கண்மாய், குளங்கள், ஏரிகள் சீரமைக்கும் பணியும் ஓடைகள், கால்வாய்கள் வாய்க்கால் பராமரிக்கும் பணிகளும் செய்வதை முக்கிய குறிக்கோளாக கொண்டு கிராம மக்கள் அனைவருக்கும் சுழற்சி முறையில் கட்டாய வேலை வாய்ப்பு
வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பணியாளர்களை பயன்படுத்தி கிராமப்புறங்களில் வளர்ச்சி திட்ட பணிகளான நீர் ஆதாரம் பெருக்க சிறு தடுப்பணை, புதிய ஓரடுக்கு சாலை, பேவர் பிளாக் சாலை, ரேசன் கடை, பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவது, சுற்றுச் சுவர் எடுப்பது, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், சமுதாய கூட கட்டிடம், சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து மைய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அரசு ஒப்பந்ததாரர்கள் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பணிகள் முடிந்து கட்டிடங்களும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது‌. ஆனால் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி கட்டட ஒப்பந்ததாரர்களுக்கு தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும் இதனால் பல கோடி ரூபாய்கள் நிலுவையில் இருந்து வருகிறது என்று ஒப்பந்ததாரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் புதிதாக வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள நிதியின்றி ஒப்பந்ததாரர்கள் அவதிக்கு ஆளாகி வருவதால் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட பணிகள் நிதி இன்றி பாதியில் நிறுத்தப்பட்டு விட்டன. இந்த நிலையில் தற்போது புதிதாக தொடங்கப்படும் பல்வேறு பணிகளுக்கு வேறு பலத்திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு அந்த பணிகள் நடந்து வருகிறது. இதில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் மூலம் நிதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகளில் நிலுவைத் தொகை முடக்கப்பட்டதால் கடனாளிகளாக மாறி தற்போது அந்த கடனையும் திருப்ப செலுத்த முடியாத நிலையில் வேதனைக்கு ஆளாகப்பட்டுள்ளனர்.

இதனால் கட்டுமான பணி தவறித்து மற்ற வேலைகள் செய்யும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கட்டிட ஒப்பந்ததாரர்கள் மேலும் மன உளைச்சல் ஏற்பட்டு வேதனையில் வெந்து நெந்து போய் உள்ளனர். எனவே, மத்திய மாநில அரசுகள் நிலுவையில் உள்ள நிதியை வழங்க உடனடியாக முன்வர வேண்டும் என்றும் மகாத்மா காந்தி பெயரில் திட்டம் தொடங்கி அதற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சத்திய சோதனை செய்யாமல் நிலுவையில் உள்ள நிதியினை விடுவிக்க வேண்டும் என்றும் பாதியில் நின்ற வளர்ச்சி திட்ட பணிகள் இனி தொடர்ந்து நடந்திட இதுபோல் தடைகளை இனி உருவாக்க வேண்டாம் என்றும் அரசு பணி கட்டிட ஒப்பந்ததாரர்கள் சங்கம் மூலம் தமிழக முதல்வர் மற்றும் பாரத பிரதமருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You Might Also Like

40 வயது நோயாளிகளுக்கு MGM ஹெல்த்கேர் மருத்துவக் குழுவினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையளித்து சாதனை

மதுரை தெற்கு மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா

தெற்கு ரயில்வேயில் புதிய முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் பொறுப்பேற்பு

மதுரை மாநகராட்சியில் 250 கோடி அளவில் மெகா ஊழல்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் ‌கோவிலில் 4 மணமக்களுக்கு இலவச திருமணம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

புத்த ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் தலை கண்காட்சி

May 9, 2025 17 Views
காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்
ரயில்வே கோட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்
ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதி
நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?