By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திகோடு அரசு மேல்நிலை பள்ளி பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான மரங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திகோடு அரசு மேல்நிலை பள்ளி பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான மரங்கள்
கனஂனியாகுமரி

மத்திகோடு அரசு மேல்நிலை பள்ளி பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான மரங்கள்

Last updated: June 30, 2025 6:08 pm
June 30, 2025
74 Views
Share
SHARE

கருங்கல், ஜுன் 30 –

திக்கணங்கோட்டில் இருந்து கருங்கல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மத்திகோடு ஜங்சனில் அமைந்திருக்கும் மத்திகோடு மேல்நிலை பள்ளி கூடம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தங்களில் சாலையோரத்தில் ஒரு ராட்சத இலவம் மரம் மற்றும் ஒரு புளிய மரம் உள்ளது. இந்த மரங்கள் சாலையில் சாய்ந்து காணப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் புளிய மரத்தின் ஒரு ராட்சத கிளை முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது. ஆனால் அப்போது வாகனங்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மத்திகோடு அரசு மேல் நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த இலவம் மரம் மற்றும் புளிய மரத்தின் அடியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் தான் பேருந்துக்காக காத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவ மாணவிகள் எப்போதும் அச்சத்துடன் பேருந்து ஏறுவதற்கு இந்த பேருந்து நிறுத்தங்களில் நிற்கிறார்கள். இதன் அருகில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பத்மநாபபுரம் சர் ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை மனுக்கள் பலமுறை வழங்கியும் இதுவரை அபாயகரமான நிலையில் நிற்கும் இந்த ராட்சத இலவம் மரம் மற்றும் புளிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற எண்ணில் புகார் தெரிவித்தும் இதுவரையிலும் இந்த இலவம் மரம் மற்றும் புளிய மரத்தையும் அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த மரங்களில் வளர்ந்து நிற்கும் பல கிளைகள் தற்போது சாலையில் சாய்ந்தவாறு ஆபத்தான நிலையில் நிற்கிறது. இந்த மரங்கள் அல்லது கிளைகள் முறிந்தோ அல்லது மரங்கள் மூடுடன் பெயர்ந்தோ எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்தால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த இரண்டு மரங்களையும் முழுமையாக உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கலந்தாய்வு நேர்காணல் நிகழ்வு
தீக்குளித்த வாலிபர் சிகிட்சை பலன் இன்றி உயிரிழப்பு
சாமிதோப்பு, கரும்பாட்டூர் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு தடுப்பூசி: விருதுநகரில் இருந்து வந்த குழுவினர் நடவடிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் க்யூ ஆர்
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் குத்துவிளக்கு ஏற்றி

December 2, 2024
77 Views
நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கோபி ரத்ததானம்
திக்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது
சந்திர கிரகணத்தை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவில் நடை அடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account