வேலூர்=30
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் வண்ட்றந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்ற கெங்கையம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் சிரசு ஊர்வலமும் கண் திறப்பு சிரசு ஏற்றுதல் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் விமரிசையாக நடைபெற்றன இதில் வண்ட்றந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் மற்றும் ஊர் நாட்டண்மை தர்மகர்த்தா மேட்டுக்குடி மற்றும் விழாக்குழுவினர்கள் இளைஞர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.