By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவுடன் வீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவுடன் வீடு
கிருஷ்ணகிரி

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவுடன் வீடு

Last updated: May 25, 2025 12:40 am
May 25, 2025 4 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே, 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம்,வேப்பனபள்ளி ஒன்றியம், சின்னமனவாரணப்பள்ளி கிராமத்தில், 25 ஆண்டுகளாக போராடி வந்த மக்களுக்கு கிருஷ்ணகிரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராடி இலவச வீட்டுமனையை பெற்றுதந்தனர். இந்நிலையில் கலைஞரின் கனவு இல்ல வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ஆணை வழங்கபட்டு, வீடு கட்டும் பணிகள் தொடங்க இருந்த நிலையில்,வட்டார வளர்சி அலுவலர் மகேஷ்குமரன், பயனாளிகளிடம் இது போலி பட்டா என புகார் வந்திருப்பதாகவும், விசாரணை முடியும் வரை வீடு கட்டும் பணியை நிறுத்துங்கள் என சொல்லியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து,மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் கவனத்திற்கு கொண்டு சென்றனர், இதைத்தொடர்ந்து விசிக மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் நேரடியாக மக்களுடன் சென்று வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, வட்டார வளர்ச்சி அலுவலர் முறையாக பதில் தெரிவிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. உடனிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே உள்ளிருப்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டு DSP முரளி தலைமையில், வேப்பனப்பள்ளி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வீடு கட்ட எந்த தொந்தரவும் செய்யப்பட மாட்டாது என தெரிவித்ததன் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உள்ளிருப்பு முற்றுகை போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டது. சட்டமன்ற குழு வருகை புரியும் இந்த நேரத்தில், அரசு அலுவலகம் முற்றுகை உள்ளிருப்பு போராட்டமானது வேப்பனப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், சூளகிரி ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன், வேப்பனப்பள்ளி ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ், சின்னமனவாரணபள்ளி ஒன்றிய பொறுப்பாளர் ஆட்டோசுரேஷ், மற்றும் ராஜ்குமார், வெங்கடேஷ், கிங்காங், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்

You Might Also Like

மத்தூர் அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறைகள் திறப்பு விழா

கதவணி ஊராட்சியில் கலைஞரின் பிறந்தநாள் விழா

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற தேசிய அடையாள அட்டை வழங்கும் முகா

செம்மொழி நாயகன், முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள்

பர்கூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் கருணாநிதியின் *102-ஆவது பிறந்தநாள் விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போட்டோ எடுத்துக் கொடுக்க முயன்ற போது கார் மோதி

January 2, 2025 16 Views
நித்திரவிளை கூலி தொழிலாளியை மிரட்டிய அண்ணன் தம்பி மீது வழக்கு
குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்
தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?