தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய கட்டிடங்களுடன் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் தென்காசி வடக்கு திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் ஏற்பாட்டில் பேருந்து நிலையம் முன்பாக 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார் நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தென்காசி எம்பி டாக்டர் ராணிஸ்ரீ குமார் முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டரணி இணைச் செயலாளர் தமிழரசி எம்எல்ஏ தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு பரமகுரு மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி நகர செயலாளர் பிரகாஷ் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அழகு துரை முன்னிலை வகித்தனர் மாவட்ட பொருளாளர் சரவணன் மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன் ராஜதுரை புனிதா பொதுக்குழு உறுப்பினர்கள் மாரிச்சாமி மகேஸ்வரி பராசக்தி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி ஒன்றிய செயலாளர் கள் கடற்கரை சேர்ம துரை கிறிஸ்டோபர் பொன் முத்தையா பாண்டியன் பூஜை பாண்டியன் பெரியதுரை வெள்ளத்துரை ராமச்சந்திரன் பால்ராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன் ராயல் கார்த்தி ராஜராஜன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் விஜய பாண்டியன் துணை அமைப்பாளர் பாரதி தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன் மின்வாரிய தொமுச செயலாளர் மகாராஜன் சங்கர் ராஜ் முன்னாள் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா மற்றும் வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரை பாண்டியன் கடிகாரம் ராமலிங்கம் வீரா வெங்கடேஷ் மற்றும் ஜெயக்குமார் பாலாஜி மற்றும் மாநிலமாவட்ட ஒன்றிய நகர வார்டு பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



