By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அடி உதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அடி உதை
கனஂனியாகுமரிமாவட்டம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அடி உதை

Last updated: May 30, 2024 8:55 am
May 30, 2024
104 Views
Share
SHARE

நாகர்கோவில் – மே – 28,

 

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி காவல்நிலைய எல்கைக்கு உட்ப்பட்ட கொல்லன் விளை பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (60), மற்றும் அவரது மனைவி கலாவதி (58)  தர்லிங்கத்திற்க்கு மூன்று பெண் குழந்தைகள் இவர்களை வெவ்வேறு பகுதியில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு  வீட்டில் தர்மலிங்கம் மற்றும் மனைவி கலாவதி வாழ்ந்து வருகின்றனர். தர்மலிங்கத்தின் இரண்டாவது மகள் ஸ்ரீலேகா ஆறு மாத கர்ப்பிணியாவார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தாயார் வீட்டில் இருந்து வரும் நிலையில், ஸ்ரீ லேகாவின் கணவர் சுகின் (31) மனைவியை பார்க்க சென்றுள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த சுவாமி நாடார் வீட்டில் உள்ள மரக்கிளை தர்மலிங்கத்தின் வீட்டின் எல்கைக்கு உள்ளாக படர்ந்து நிர்ப்பதால் அதிலிருந்து இலை, தழைகள் விழுவதாலும்  கடி எறும்பு, தேள், போன்ற விஷ வண்டுகளின் தொந்தரவு இருப்பதாலும்  மரக்கிளையை வெட்டி அகற்றும்படி சுவாமி நாடார் இடம் தெரிவித்ததில் இருந்து சிறு பிரச்சனை இருந்து வந்துள்ளது. நேற்றும் மரக்கிளையை அப்புறப்படுத்த கூறி இரு வீட்டாருக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சமயம் உடல் நலம் சரியில்லாத கர்ப்பிணி மனைவியை பார்க்க  சென்றிருந்த சுகின்  மரக்கிளையை தானே வெட்டி அகற்றச் சொன்னார்கள் அதற்கு ஏன் தகாத வார்த்தைகளால் திட்டி ஆபாசமாக பேசுகிறீர்களே என கேட்டு இந்தச் சண்டைக்கு காரணமான மரக்கிளையை வெட்டி அகற்றி சமாதானமாக போங்கள் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  பக்கத்து வீட்டை சேர்ந்த சுவாமி நாடார் (65) , மனைவி சரஸ்வதி (60) , மகன் தினகரன் (40) , மற்றும் தினகரனின் மனைவி சுமிதா  ஆகியோர் இணைந்து நீ யாரடா இதில் பேசுவதற்கு எனக் கேட்டுக் கொண்டே அடிப்பதற்கு பாய்ந்து சென்று 

சுகின், மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் கலாவதியை ஆகியோரை இரும்பு கம்பி, மற்றும் வெட்டு அருவாளை திருப்பி வைத்து தாக்கியதில் சுகினுக்கு தலை, மற்றும் நெற்றி, கழுத்து , இடுப்பு பகுதியில் பலத்த இரத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது, மேலும் சுவாமி நாடார் வீட்டில் வளர்க்கும் நாயை சுவாமி நாடார் மகன்  தினகரன் (40)  ஏவி விட்டு  சுகினை கடிக்க வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும் அடி வாங்கிய சுகின் நாய்க்கடியும் வாங்கியுள்ளார். இதனை தடுக்க வந்த கலாவதியின் நெற்றி மற்றும் கையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவருடைய கையில் முறிவு ஏற்ப்பட்டது. மேலும் சுகினின் கர்ப்பினி மனைவியை தினகரன் மனைவி சுகிதா தலைமுடியை பிடித்து இழுந்து கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதனால் ஸ்ரீலேகாவிற்க்கு பலத்த அடிபட்டது. பலத்த காயத்துடன் மூவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மரக்கிளையை வெட்டி அகற்றச் சொன்னதினால்  ஏற்பட்ட பிரச்சினையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து மணவாளகுறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தேமுதிக சார்பில் 2026 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் விஜய் வசந்த் எம் பி கலந்து கொண்டு சாமி தரிசனம்
ஐந்தருவியில் 10 அடி ராஜநாகம்
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு வருவாய் நிலத்தில் விதிமீறி வெட்டப்படும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திராவிட முன்னேற்றக் கழக

June 29, 2024
99 Views
நாகர்கோவிலில் நள்ளிரவில் நகை கடையை உடைத்து ரூ.1 கோடி நகைகள் கொள்ளை
தொண்டு நிறுவனம் கட்டுமான பணி
புதுக்கோட்டை மச்சுவாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
அகற்றப்படாத பெட்ரோல்சேமிப்பு தொட்டியால் ஆபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account