By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவர்கள் குறித்த பொன் ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சுரேஷ் ராஜன் பதிலடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவர்கள் குறித்த பொன் ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சுரேஷ் ராஜன் பதிலடி
கனஂனியாகுமரி

மீனவர்கள் குறித்த பொன் ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சுரேஷ் ராஜன் பதிலடி

Last updated: May 9, 2025 2:24 am
May 9, 2025
41 Views
Share
SHARE

மீனவர்கள் கேள்வி தொடர்பாக பொன் ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவரும் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-


அரசியல் வாழ்வில் மிகவும் முதிர்ச்சி பெற்ற பொன் ராதாகிருஷ்ணன் மீனவர்களை பற்றி பேசிய பேச்சு அவரின் அறியாமையை காட்டுவதால் சிறுபிள்ளை தனமான விவாதமாக தான் எடுத்துக்கொள்ள முடிகிறது.

ஏன் என்றால் கடல் நாட்டுக்கு சொந்தம் என்று அறைகூவல் விடுக்கும் பொன் ராதாகிருஷ்ணன் ,நாடு முதலில் மக்களுக்கு சொந்தம் என்பதை உணர மறந்து விடக்கூடாது.

ஒரு திட்டமானது மீனவர்களின் வாழ்வாதாராமோ,அவர்களின் உடல் ரீதியான ஆபத்துக்களோ அவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது என்றால் அதை தெளிவு படுத்த வேண்டியது அதை முன்னேடுக்கும் நாட்டை ஆளும் அரசாங்கத்தின் கடமையாகும்.

அதை விட்டு விட்டு மிரட்டும் தொனியில் குழப்பும் படியான கேள்வியையும்,குழம்பிய படி பதிலையும் நீங்களே சொல்லி,மக்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவி விட்டதை அறியாமையா? கயமையா? என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியமோ,அதே போலானது ஒரு அரசாங்கம் மக்களின் தேவைகளை உணர்ந்து நடப்பதுமே ஆகும்.ஆகவே மீனவர்கள் தொடர்பாக உங்களின் பேச்சை இந்த நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறேன்.

எனவே இனி வரும் நாட்களில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொதுவெளியில் உங்கள் பேச்சு இருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
மார்த்தாண்டம் அருகே மனைவி மாமியாருக்கு கொலை மிரட்டல் முன்னாள் ராணுவ வீரர் கைது
பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த குமரி மாவட்ட போலீசார்
உயர்மட்ட காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்
வீட்டை கையகப்படுத்த சென்ற நீதிமன்ற காவலாளி மீது தாக்குதல்: கணவன் மனைவி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு

August 27, 2025
23 Views
முதுகுளத்தூரில் பங்குனி உத்திரம்
முதல் முறையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய லக்ஸ்
தஞ்சாவூரில் உலக தாய் மொழி நாள் விழா
குளச்சல் அருகே கொத்தனாரை கட்டையால் தாக்கிய ரவுடி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account