By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் அரண்மனை அருகில் பாஜ க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் அரண்மனை அருகில் பாஜ க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்

ராமநாதபுரம் அரண்மனை அருகில் பாஜ க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: May 8, 2025 11:48 pm
May 8, 2025
177 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 6 –
பெஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் ஏப்.22 ல் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மனிதாபிமானமற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் அரண்மனை முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். கயிறு வாரிய முன்னாள் தலைவர் குப்பு ராமு, மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, கவுன்சிலர் குமார் ஆகியோர் பேசினர். மாநில துணைத்தலைவர்
புரட்சி கவி தாசன்
சிறப்புரை ஆற்றினார்.
தமிழகத்தில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தனியர், வங்க தேசத்தவரை கணக்கெடுப்பு செய்து வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானை கண்டிக்கிறோம்.
பிரதமர் மோடி கண் அசைத்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இல்லாமல் போகும். 26 பேர் படுகொலைக்கு உலக நாடுகள் கண்டித்துள்ள போது, இது நாள் வரை எவ்வித கண்டனம் தெரிவிக்காத பாகிஸ்தானின் மனித நேயமற்ற செயல் கண்டிக்கத் தக்கது இவ்வாறு அவர் பேசினார்.
.
நகர் தலைவர் நாகராஜன், முன்னாள் நகர் தலைவர் வீரபாகு,
முன்னாள் மாவட்ட தலைவர் சண்முக ராஜா, பொருளாதார பிரிவு செயலாளர் சண்முகநாதன்,
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி,
வழக்கறிஞர்கள் சவுந்தரபாண்டியன், சிவசங்கர்,
மண்டபம் கிழக்கு மண்டல தலைவர் கதிரவன்,
தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் பரமேஸ்வரன் ஊடகப்பிரிவு தலைவர் குமரன், தரவு மேலாண் மாவட்ட செயலாளர் வராஹி முத்துராஜ், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சங்கீதா உள்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கமுதி நெறிஞ்சிப்பட்டி அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
மரம் வளர்ப்பின் அவசியம் விழிப்புணர்வு
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா
திமுகவில் நேற்று இணைந்தனர்
பணம் தர மறுத்தால் விளையாட அனுமதி இல்லை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

May 1, 2026
87 Views
முதல்வர் விஜய் செயல்பாடுகள் இதுவரை நல்லா இல்லை; காலம் போகட்டும் பார்ப்போம்: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா
தெற்கு பனவடலி டிடீடிஏ தொடக்கப் பள்ளியில் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்ச்சி
பசுமை சாதனையாளர் விருதுக்குரிய தேர்வுக் குழுக் கூட்டம்
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பொது விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account