By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முட்டம் கடல் பகுதியில் மாசு ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற கோரி ஏஜேஎம் பவுண்டேஷன் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முட்டம் கடல் பகுதியில் மாசு ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற கோரி ஏஜேஎம் பவுண்டேஷன் ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரி

முட்டம் கடல் பகுதியில் மாசு ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற கோரி ஏஜேஎம் பவுண்டேஷன் ஆட்சியரிடம் மனு

Last updated: May 8, 2025 11:39 pm
May 8, 2025 21 Views
Share
SHARE

ஏ ஜே எம் பவுண்டேசன் நிறுவனர் ஜெகநாதன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சிறிது தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை பகுதியாக முட்டம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த முட்டம் கடற்கரை பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சுற்றுலாத்தளமாக இருந்து வருகிறது. இங்குள்ள கடல் அழகை ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த பகுதியில் வழிபாட்டு தலங்களும், நூற்றுக்கணக்கான மக்கள் பணிபுரியும் தொழில் நிறுவனங்களும், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன. இவ்வளவு சிறப்புமிக்க இந்த முட்டம் பகுதியில் அமைந்துள்ள ஜேம்ஸ்நகர் என்ற இடத்தில் கடல் பரப்பை ஒட்டியுள்ள பகுதியில் தினந்தோறும் குப்பைகள் பஞ்சாயத்து ஊழியர்களால் கொட்டப்பட்டு குப்பைக்கிடங்கு போல காட்சியளிக்கிறது. இதில் எண்ணற்ற அளவில் மக்காத குப்பையாகிய பிளாஸ்டிக் (நெகிழி) குப்பைகளும் அடங்கி உள்ளன. தற்போது இந்த நெகிழி குப்பைகள் டன் கணக்கில் சேகரிக்கப்பட்டு மலை போல் குவிந்துள்ளன. இந்த நெகிழி குப்பைகளை சரியான வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் அவ்வப்போது எரித்து வந்துள்ளனர். மேலும் நெகிழி குப்பைகள் கடல் அலை அரிப்பில் கடலுக்குள் சென்று கடல் பகுதியை மாசடையச் செய்கிறது. இதனால் மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. எரிக்கப்படும் நெகிழிகள் காற்றை மாசுப்படுத்தி அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் சென்று பொதுமக்களுக்கு
சுவாச நோய்களுக்கு காரணமாக அமைகிறது. எரிந்த நிலையில் காற்றில் பறக்கும் நெகிழி குப்பைகளால் அருகிலுள்ளவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

நெகிழி குப்பைகளை ஒழிக்க அரசு கொள்கை வகுத்து செயல்படுத்திவரும் இவ்வேளையில் பஞ்சாயத்து ஊழியர்கள் கவனக்குறைவாக பொதுமக்கள் மற்றும் கடல் பகுதிக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் பணிபுரிந்து வருவது மிகவும் வருந்த தக்க நிகழ்வாக உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் நெகிழி குப்பைகளை கையாளும் ஊழியர்களுக்கு, நெகிழியை கையாள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கடல் பரப்பில் சேகரிக்கும் குப்பைகளை உடனே அப்புறப்படுத்தி சுற்றுச்சூழலை காக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்கான ஆலோசனை கூட்டம்

October 4, 2024 30 Views
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பேரூராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திடக்கழிவு
மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
பெண்கள் புடவை அணிவகுப்பு ஓட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?