By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
கனஂனியாகுமரி

சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

Last updated: May 7, 2025 10:09 am
May 7, 2025
41 Views
Share
SHARE

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக, வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதனால் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணிக்க முடியும் என்றும், ரயில் சேவையின் தரம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தியன் ரயில்வேக்கு என தனி அடையாளம் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ரயில்வேயில் இந்தியன் ரயில்வேயும் ஒன்று. இந்தியன் ரயில்வே ஒவ்வொரு நாளும் சுமார் 2.3 கோடி பயணிகளை கையாள்கிறது. இதுவே தெற்கு ரயில்வேயை எடுத்துக்கொண்டால் சுமார் 20 கோடி பயணிகளை இது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. மொத்தமாக 850 பயணிகள் ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இது,
சென்னை,
மதுரை,திருச்சி,சேலம்,
திருவனந்தபுரம்,பலக்காடு என 6 மண்டலங்களை கொண்டிருக்கிறது. இதில் திருவனந்தபுரம் மண்டலத்தில் வருகிறது. நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டிற்குள் இது இருக்கிறது. இருந்தாலும் திருவனந்தபுரம் மண்டலம்தான் இதை நிர்வகிக்கிறது. இந்தியன் ரயில்வேயில் இது சாதாரணமான விஷயம்தான்.

நாகர்கோவிலிருந்து சென்னையிலிருந்து பல எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் குறைந்தபட்ச பயண நேரம் 11.22 மணி நேரம். இங்குதான் வந்தே பாரத் ரயில் என்ட்ரி கொடுக்கிறது. இந்த ரயில் வெறும் 8.50 மணி நேரத்தில் சென்னையிலிருந்து நாகர்கோவிலை ரீச் ஆகிவிடுகிறது. எனவே இந்த ரயிலுக்கு அதிக அளவில் வரவேற்பு இருந்து. பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதல் பெட்டிகள் தேவைப்பட்டன.இதனையடுத்து வரும் 8ம் தேதி முதல் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. அதன்படி இனி 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு தென் மாநில ரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கெனவே சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, திருவனந்தபுரம் – காசர்கோடு வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

குமரி ஆற்றில் முதலை நடமாட்டம்: வன அலுவலர் படகில் நேரில் ஆய்வு
களியலில் மின் கம்பம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
79-வது சுதந்திர தின விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு
அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் செல்லும் பழுதடைந்த கால்வாய் பாலங்கள் சீரமைக்கப்படுமா?

February 6, 2026
53 Views
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டி
தருமபுரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு. குமரியில் சோகம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account