கன்னியாகுமரி மாவட்டம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் நாகர்கோவில் அனாதை மடத்தில் செயல்பட்டு வரும் அபயகேந்திரா விடற்றோர் தங்கம் மையத்தில் உள்ளவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் தொடங்கி வைத்தார். இதில் தோமுச மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். உடன் தொமுச மாவட்ட தலைவர் மரியசெல்வன் இந்து அறநிலையத்துறை தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம் டாஸ்மாக் கண்ணன் மால்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்



