By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் கலந்தாய்வுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் கலந்தாய்வுக் கூட்டம்
அரசியல்தென்காசிமாவட்டம்

தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் கலந்தாய்வுக் கூட்டம்

Last updated: April 30, 2025 5:24 pm
April 30, 2025
23 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் ஏப். 29

தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் சார்பில் பண்பொழி சையது குலாம் அம்பியா இல்ல வளாகத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு பேரவை சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் அரி ரெங்கநாதன், முன்னாள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அ. சையது குலாம் , சீதாராமன், அ.வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது வரவேற்புரை தென்காசி மாவட்ட செயலாளர் முன்னாள் ராணுவ வீரர் எம்.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நிறுவன தின விழா உறுதிமொழிகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் காஷ்மீர் மாநிலம் பகல் காம்மில் சுற்றுலா சென்ற இந்தியா மற்றும் வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதியை கண்டித்தும் அவர்கள் ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பண்பொழி பெரியகுளம் கண்மாய் தூர்வாருதல் பணி, மதகு, நீர் வரத்துக் கால்வாய் சீரமைப்பு செய்தல், நாச்சியார்பத்து குளம் கண்மாய் தூர்வாருதல் பணி, மதகு, நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு செய்தல், அடவினை நைனார் அணை உள்பகுதி, ஆழப்படுத்தி, தூர்வாருதல்வேண்டுதல், பம்பை -அச்சன்கோவில் கீரியாறு -வைப்பாறு இணைப்பு கால்வாய் திட்டம் ,மத்திய அரசு 1991- 1995இல் சர்வே பணி செய்த திட்டம் செயல்படுத்த வேண்டும்.தென்காசி மாவட்டம் ரெட்டை குளம் கால்வாய் ஊத்துமலை சுற்றுவட்டாரப் பகுதி இணைப்பு கால்வாய் திட்டம் தமிழக அரசு உடன் செயல்படுத்த வேண்டுதல் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமற்ற எடை குறை பாடற்ற நேர்மையான நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 2005 ல் படி பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்துதல் வகைக்கு தமிழக அரசு ஆவண செய்தல் வேண்டும் இயற்கை விவசாயம்செய்வோம் இயற்கை உணவு படைப்போம், இயற்கை மருத்துவம் அறிந்து பயன்படுத்துவோம், தேசிய இறைச்சி பெருக்குத் திட்டம் என்.எல். எம். மூலம் கால்நடைகள் வளர்ப்புக்கு மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் பெற்று விவசாயிகள் தொழில் முனைவோராக மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் வேளாண்மை துறைகள் மூலம் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு, சோலார் மின் திட்டம், சொட்டுநீர் பாசன முறை திட்டம், வேளாண் கருவிகள், டிராக்டர் மானியத்துடன் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் வங்கிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆவன செய்ய வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால், நாட்டு பசு வளர்ப்பு அதன் பயன்கள் மற்றும் அது சார்ந்த மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு எம்.பெரியசாமி, இயற்கை விவசாயம் செய்தல் மற்றும் அதன் பயன்கள் டாக்டர் ஏ.எம். முருகன், மக்காச்சோளம் நெல் விவசாயம் மற்றும் விற்பனை சார்ந்த அனுபவம் தலைவர் சங்கரன்கோவில் ஒன்றியம் பொ.அய்யாதுரை, பண்ணை மகளிர் ஒருங்கிணைப்பு மாநில செயற்குழு உறுப்பினர் கன்னியாகுமரி எம்.ரோஸ்லி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விவசாயிகள் பங்கு வருவது காலத்தின் கட்டாயம் மாவட்ட தலைவர் கன்னியாகுமரி கே.இராஜேஷ் குமார், ஈத்தா மொழி லாபகரமான தென்னை விவசாயமாநில செயலாளர் கன்னியாகுமரி பி. முருகன், மாநில அமைப்பாளர் சென்னை சி.எஸ்.குமார் ஜி, திருவண்ணாமலை ஸ்ரீதர் மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ச.சிவனையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முகம்மது உசேன், பண்பொழி சுற்று வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு பேரவை தலைவர் சு. சுப்பிரமணிய தேவர்,நா.மாரியப்பன், பண்பொழி சுற்று வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு பேரவை பொருளாளர் முருகராஜ்,பூ.முகம்மது ஹனிபா, செய்யது மசூது கான்,எ.மாரியப்பன்,க.மீரா உசேன்,மு.ரமேஷ், செயற்குழு உறுப்பினர் மயில் சுப்பையா, தென்காசி மாவட்ட துணைத் தலைவர் கே. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவில் அரவிந்த் நன்றியுரையாற்றினார்தென்காசி மாவட்ட பொருளாளர் அனைவரையும் வரவேற்று மதிய உணவளித்து சிறப்பித்தனர் இதில் ஏராளமான விவசாயிகள் நிலக்கிழார்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ்
ஜனவரி 19-ல் விளாத்துறை புதிய கிளை அஞ்சல் அலுவலகம் திறப்பு: கண்காணிப்பாளர் அறிவிப்பு
திருப்பத்தூரில் கடும் வேதனையில் விவசாயி ஆவேசத்துடன் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் பேசியதால் பரபரப்பு
ரோல்பால் போட்டியில் சாதனை படைத்த திண்டுக்கல் வீரர்களுக்கு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 பாக்கட் புகையிலை பொருட்கள் பறிமுதல்

September 27, 2025
18 Views
ஆற்றுப்படுகை தூய்மைப்படுத்தும் நிகழ்வு
அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் நடக்கும் அராஜகம்.
கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
பள்ளியில் தீபாவளி திருநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account