விராலிமலை ஏப்ரல் 23
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு மெய்க்கண்ணுடையாள் ஆலய பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியினை அதிமுக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர்,MLA பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் ஜல்லிக்கட்டு விழா குழுவினர், அரசு அலுவலர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



