By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோட்டார் சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோட்டார் சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா.
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

கோட்டார் சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா.

Last updated: April 23, 2025 2:17 pm
April 23, 2025
21 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 21

கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெகு சிறப்பாக நடைபெற்ற ஈஸ்டர் பெருவிழா. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டாரில் சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு வாழ்த்து பாடினர்.

இயேசு கிறிஸ்து, புனித வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று புனித பைபிளில் கூறப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, மூன்றாம் நாள் ஈஸ்டர் பெருநாள் பண்டிகை உருவானது.

இயேசுவின் சிலுவைப்பாடுகளை உணரும் விதமாக 40 நாட்கள் தவக்கால வாழ்க்கை மேற்கொண்ட கிறிஸ்தவ மக்கள் இயேசு உயிர்த்தெழுந்த திருநாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடினர்.உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நள்ளிரவு தேவாலயங்களில் நடைபெற்ற இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர். அந்த வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள்
ஆண்கள் ,பெண்கள்,சிறுவர்கள் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து வந்து தேவாலயங்களில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் – இயேசு உயிர்தெழுந்தல் நிகழ்வு மெழுகுவர்த்திகள் ஏற்றியதன் மூலம் பிராந்தனைகளும். திருப்பலிகளும் நடைபெற்றது. பின்னர் ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மறுவாழ்விற்கு சிறப்புத் திட்டங்கள்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு கண்காட்சி
உலகதாய்ப்பால் வார விழா
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலையை சரி செய்ய கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை

September 24, 2024
383 Views
பர்கூரில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வேண்டி கண்காணிப்பு கேமரா மற்றும் சோதனை சாவடி திறப்பு
கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு
பேச்சிப்பாறை காணி இன மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு
மதுரையில் பரிபூரண விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account